யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு அரச ஊழியர்களும் பங்காற்றினர்!

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு அரச ஊழியர்களும் பங்காற்றினர்! நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அரச ஊழியர்கள் முக்கிய பங்காற்றியுள்ளதாக பாதுகாப்பு...

வெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை மாணவன் பலி!

வெளிநாடு ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் இலங்கை மாணவன் பலி! ஜப்பானில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானில் கல்வி கற்று வரும்...

மன்னார் உட்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மன்னார் உட்பட பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! வடமேல் மாகாணம், மன்னார், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று கடும் வெப்பமான காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது....

36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஐரோப்பா உள்ளிட்ட 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவுவிசா, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது....

ரயில் தண்டவாளத்திலிருந்து சடலம் மீட்பு.

ரயில் தண்டவாளத்திலிருந்து சடலம் மீட்பு. கொழும்பு – புத்தளம் பிரதேசங்களுக்கிடையிலான மற்றும் லுனுவில – தும்மோதர ஆகிய பிரதேசங்களுக்கிடையிலான ரயில் தண்டவாளத்திலிருந்து நபர் ஒருவரின்...

தமிழர்கள் என்றால் புலி முத்திரை குத்துகின்றார்கள்!

தமிழர்கள் என்றால் புலி முத்திரை குத்துகின்றார்கள்! தமிழர் ஒருவர் ஊடக நிறுவனத்தின் தலைவராக காணப்படும் பட்சத்தில் அந்நிறுவனத்திற்கு புலி முத்திரை குத்தப்படுவதாக பிரதியமைச்சர் புத்திக...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்! பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக அனைவரும் இணைந்து குரல்கொடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்...

முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிப்பது சட்டவிரோதமானது!

முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிப்பது சட்டவிரோதமானது! முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிப்பது சட்டவிரோதமானது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது....

மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்!

மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்! எதிர்வரும் நாட்களில் மேலும் 27 வகையான மருந்துகளின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்....

வறுமை ஒழியும்வரை பொருளாதார வளர்ச்சி குறித்து மகிழ முடியாது!

வறுமை ஒழியும்வரை பொருளாதார வளர்ச்சி குறித்து மகிழ முடியாது! வறுமை முழுமையாக ஒழியும்வரை அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னிட்டு எவரும் மகிழ்ச்சியடைய முடியாது என்று முன்னாள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net