இலங்கை செய்தி

பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வுகள் இலங்கையில்! பாகிஸ்தானின் 79ஆவது தேசிய தினம் இன்று (சனிக்கிழமை) இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் தூதரகமும், இலங்கையிலுள்ள...

தொடரும் மின்சார தடை – மக்கள் பாதிப்பு நீர்மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு வருடாந்தம் கிடைக்கும் நீர்மட்டம் உயர்வடையும்வரை மின்சார விநியோகத் தடை ஏற்படுமென மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது....

ஐ.நா.விவகாரத்தில் பிரதமரின் நோக்கமே நிறைவேறியது! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமே இறுதியில் நிறைவேறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்...

சீனாவிடமிருந்து மேலும் 176,100 கோடி ரூபாய் கடன்! மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக, 176,100 கோடி ரூபாய் இலகு கடனை வழங்கும் உடன்படிக்கையில் சீனாவும், இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. நிதி...

கனடாவில் ஏற்பட்ட பேரழிவு இலங்கையிலும் ஏற்படுமா? வெற்றியால் வரப் போகும் ஆபத்து! இலங்கையில் வரட்சி நிலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை தணிக்க செயற்கை மழையை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு...

காய்ச்சலுக்கான அறிகுறி; வைத்தியசாலையை நாடுமாறு அறிவுறுத்தல்! கர்ப்பிணிகளோ அல்லது குழந்தைகளை பிரசவித்த தாய்மார்களோ காய்ச்சலுக்கான அறிகுறி தென்படின் முதல் நாளே வைத்தியசாலையை நாடுமாறு...

மனைவியுடன் சண்டையிட்டவர் சடலமாக மீட்பு. குருநாகல், ஹொரம்பவ காட்டுப்பகுதியில் எரிந்த கெப்பிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலை, குலங்தாவ பகுதியைச்...

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் பலி. பெலியத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெலியத்த...

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக CID புதிய தகவல்! கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப்...

சவூதியிலிருந்து கேரளாவுக்கு சென்ற இலங்கைப் பெண்ணின் சடலம்! கேரளாவில் இருந்து சவூதிக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவரின் சடலத்துக்கு பதிலாக நேற்று முன்தினம், இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின்...