இலங்கை செய்தி

விடுதலைப் புலிகளால் காடுகள் பாதுகாக்கப்பட்டன! நாட்டில் மீதமுள்ள 28 சத வீத அடர்ந்த காடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் யுத்தம் காரணமாக அந்த காடுகள் பாதுகாக்கப்பட்டதாகவும்...

912 கிலோ புகையிலையுடன் இருவர் கைது. வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் நேற்று இரவு தலைமன்னார் கலங்கரை விளக்கில் இருந்து சுமார் ஐந்து கடல் மைல்கள் தூரத்தில் உள்ள கடல் பகுதியில்...

புலிகளுடனான யுத்தத்தில் எந்த தவறையும் செய்யவில்லை! விடுதலை புலிகளுடனான யுத்தத்தின்போது படையினர் எந்த தவறையும் செய்யவில்லை. எனவே தமது படையினரை பாதுகாப்பதற்காக எந்தவொரு விசாரணைக்கும்...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மின் விநியோகம் தடைப்படும் அபாயம்! நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின்சார தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி, எரி...

பொலிஸ் மா அதிபரின் குரல் மாதிரி ஒத்துப் போவதாக அறிவிப்பு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை...

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய்! கம்பஹாவில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய் ஒருவரை பொலிஸார் போராடி காப்பாற்றியுள்ளனர். 12 மற்றும் 6 வயதான இரு பிள்ளைகளின்...

அலுகோசு பதவி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியானது! அலுகோசு பதவிக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. நீதி மற்றும்...

பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம். பூண்டுலோயா – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கலப்பிட்டிய சந்தியிலிருந்து ஹரங்கல சந்தி வரையுள்ள சுமார் 9 கிலோ மீற்றர் பிரதான...

மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய ஆசிரியர் கைது! பதினைந்து வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குற்படுத்திய ஆசிரியர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த...

இலங்கையில் முச்சக்கர வண்டி பயன்பாட்டுக்கு தடை! இலங்கையில் வீதிகளில் பயணிக்கும் முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு பயன்பாட்டில் உள்ள முச்சக்கர...