இலங்கை செய்தி

படையினரை காட்டிக்கொடுக்கும் அரசாங்கம்! நாட்டை தீவிரவாத செயற்பாடுகளில் இருந்து மீட்ட படையினரை, காட்டிக்கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக எதிர்கட்சித்...

யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது! யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில்...

பெரும்திரளான தமிழ் மக்கள் கூட்டத்தின் மத்தியில் சர்ச்சைக்குரிய ரவீந்திர விஜேகுணவர்தன! வரலாற்று பிரசித்திப்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா நேற்றைய தினம் வெகு கோலாகலமாக...

சுவரில் தலையை அடித்து கொடூர ராக்கிங்!! கிழக்கு பல்கலை மாணவர் 2 பேர் கைது!! மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்! கிழக்கு பல்கலைக்கழகத்தின் சக மாணவர்களின் பகிடிவதை காரணமாக காயமடைந்த நிலையில்...

ரூ. 3 கோடி தங்கத்தைக் கடத்தியவர் கைது! மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்கத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை சர்வதேச பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இன்று (17) அதிகாலை சுங்கத்...

2.12 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது. கடற்படையினரினால் வழங்கிய தகவலின்படி தென் கிழக்கு கடற்படை கட்டளையின் வீரர்கள் மற்றும் அருகம்பே பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், போதை மருந்து தடுப்பு...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பாலியல் நோய்? சபையில் சர்ச்சை! இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் சுமத்தப்பட்டுள்ள கொக்கொய்ன் குற்றச்சாட்டு காரணமாக சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக...

யுத்தம் முடிந்திராவிட்டால் உயிரிழப்புக்கள் தொடர்ந்திருக்கும்! 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு கொண்டுவராமல் இருந்திருந்தால் உயிரிழப்புக்கள் தொடர்ந்திருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர்...

ராஜபக்ஷவினர் ஆட்சிக்கு வந்தால் இலங்கையுடனான உறவில் விரிசல் ஏற்படும்! ராஜபக்ஷவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலங்கை-அமெரிக்காவிற்கு இடையிலான உறவு பாதிப்படையுமென அமெரிக்காவின் பழமைவாத...

மன்னார் மனித புதைகுழி குறித்து இறுதி தீர்மானம்? மன்னார் மனித புதைகுழி தொடர்பான இறுதி தீர்மானம், எதிர்வரும் 22ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய...