இலங்கை செய்தி

மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்க நடவடிக்கை. மும்மொழிகளும் அடங்கிய பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்தவகையில்,...

நடந்த உண்மைகளை மறப்போம் – மீண்டும் வலியுறுத்துகிறார் பிரதமர்! நடந்த உண்மைகளை மறந்து, மன்னித்து புதிய வழியில் செல்வோமென மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு...

மதுஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் கைது! போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மதுஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் எனும் கசுன் தனஞ்சயவை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

தூக்குக் கயிறின் பலம் 200 கிலோ கல்லில் பரீட்சிப்பு. இறக்குமதி செய்யப்படவிருக்கும் தூக்குக் கயிற்றின் பலத்தை 200 கிலோ எடைகொண்ட கல்லைப் பயன்படுத்தி பரீட்சித்துப் பார்க்கவிருப்பதாக இலங்கை...

இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர்! இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினரும் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா...

கற்றனில் நடத்தப்பட்ட பாரிய மலையக மக்களின் ஆர்ப்பாட்டம்! தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை வேதனத்தை உயர்த்தக்கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் சிறீலங்காவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது....

சடலத்தை மீட்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணம்! காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம்பெண்ணொருவரின் சடலத்தை மீட்பதற்காகச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்...

அதிகாலையில் கோர விபத்து – 4 பேர் பலி! பலர் ஆபத்தான நிலையில்.. வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயம்...

இலங்கையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பித்த அமெரிக்க பிரஜை! இலங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான விண்ணப்பத்தை சிறைச்சாலை திணைக்களம் கோரியுள்ளது. இந்நிலையில் இந்த பதவிக்காக...

எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலி! இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் எட்டு வயது சிறுவன் ஒருவன் முச்சக்கரவண்டி விபத்தில் பலியாகியள்ளார். இறக்குவானை பரியோவான் தமிழ்...