இலங்கை செய்தி

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41நாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம். ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலை உரிமையாளர்கள்...

1,486 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்! நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1,486 பாடசாலைகள் மூடப்பட வேண்டிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள...

ஜனாதிபதி, பிரதமரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை கிரிக்கெட் அணி! தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது. தொடர் தோல்வியை...

வீழ்வேன் என நினைத்தாயோ…! ரஜனி ஸ்டைலில் அசத்திய பிரபல இலங்கை வீரர்! நான் வீழ்வேன் என நினைத்தாயோ என இலங்கை அணியின் முன்னாள், நட்சத்திர கிரிக்கட் விரர் ரஸல் ஆர்னல்ட் தமிழில் டுவிட் பதிவொன்றை...

தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்டதொப்பிகள், வெடிமருந்துகள் மீட்பு! அனுராதபுர நகர சபை குப்பை சேகரிக்கும் நிலையத்திற்கு அருகாமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சினை...

குடு சூடியை வீடு புகுந்து சரமாரியாக சுட்ட நபர்! சிசிடிவி இணைப்பு கொழும்பு, கிரான்பாஸ் மெல்வத்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான சிசிடிவி காணொளி வெளியாகி...

வரலாறு ஒரு இனமதத்துக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல! “வட கிழக்கில் காணக்கிடக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே, சிங்கள பெளத்த சின்னங்கள் என முடிவு செய்ய வேண்டாம். 2ம் 3ம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலும்,...

மரண தண்டனையை எதிர்க்கும் கத்தோலிக்க திருச்சபை! இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளது....

தனது காதலின் முதல் சந்திப்பை குறித்து மனம் திறக்கும் மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மனைவி ஜெயந்தியை முதலில் சந்தித்த விதம் பற்றி வானொலி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கூறியுள்ளார்....

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! இலங்கையின் ஊவா மாகாணத்தில் அதிசயமிக்க நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவின், கெப்பட்டிபொல, உடுபாதன பிரதேசத்தில்...