ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க வேண்டும்!

ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரிக்க வேண்டும்! இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்...

ATM பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை!

ATM பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை! இலங்கையிலுள்ள வங்கிகளில் காணப்பட்டும் ஏ.ரி.எம். எனப்படும் தன்னியக்க இயந்திரங்களில் கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் குழுவொன்வால்...

இலங்கையில் அமுலுக்கு வரும் தூக்குத் தண்டனை!

இலங்கையில் அமுலுக்கு வரும் தூக்குத் தண்டனை! போதைப்பொருள் குற்றங்களுக்கான மரண தண்டனை இன்னும் ஓரிரு மாதங்களில் அமுலுக்கு வரும், யார் என்ன சொன்னாலும் அந்த முடிவில் மாற்றமில்லை என ஜனாதிபதி...

ATM இயந்திரத்தில் பணம் பெறுபவர்களுக்கு எச்சரிக்கை!

ATM இயந்திரத்தில் பணம் பெறுபவர்களுக்கு எச்சரிக்கை! வங்கிகளில் பணம் மீளப்​பெறும் இயந்திரங்கள் பொறுத்தப்பட்டுள்ள இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமராவிற்கு முகத்தை மறைத்து சந்தேகத்துக்கிடமான...

நாங்கள் ஜனாதிபதியுடன் இல்லை!

நாங்கள் ஜனாதிபதியுடன் இல்லை! தனது ஆட்சிக்காலத்தில் இறுதி இரண்டு வருடங்கள் தான் கூறும் எதனையும் அன்றைய பிரதமர், அமைச்சர்கள், சில அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை என்பதால், 18ஆவது அரசியலமைப்புத்...

மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை தனி விமானம் மூலம் அழைத்துவர நடவடிக்கை?

மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை தனி விமானம் மூலம் அழைத்துவர நடவடிக்கை? டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத்தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்குரிய...

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது! புலத்சிங்கல, தெல்மல்ல பகுதியில் சட்டவிரோத வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றபுலனாய்வு பிரிவினருக்கு...

நாடாளுமன்றத்திற்கு வேலுடன் சென்ற தோட்ட தொழிலாளி!

நாடாளுமன்றத்திற்கு வேலுடன் சென்ற தோட்ட தொழிலாளி! பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பினை வலியுறுத்தி விநோதப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 1000 ரூபாய் அடிப்படை சம்பள உயர்வு...

வரவு – செலவுத்திட்டத்திற்கு 4,45000 கோடி ரூபா ஒதுக்கீடு!

வரவு – செலவுத்திட்டத்திற்கு 4,45000 கோடி ரூபா ஒதுக்கீடு! 2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடாக 4,45000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் 2,16000 கோடி ரூபாவை கடனாக பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிப்பு நாவலப்பிட்டியிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று இன்று மாலை 5.45 மணியளவில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net