திருமண வீட்டில் ஏற்பட்ட பதற்றம் : கோழிக் கறியில் புழுக்கள்!

திருமண வீட்டில் ஏற்பட்ட பதற்றம் : கோழிக் கறியில் புழுக்கள்! இரத்தினபுரியில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில்...

நாட்டின் வளங்களை விற்பது எமது நோக்கமல்ல!

நாட்டின் வளங்களை விற்பது எமது நோக்கமல்ல! நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக தேசிய வளங்களைப் விற்பனைசெய்வது எமது நோக்கமல்ல என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

அச்சுறுத்தும் படைப்புழு – விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

அச்சுறுத்தும் படைப்புழு – விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்! மறு அறிவித்தல் வரை பெரும்போக சோளம் பயிற்செய்கைளை மேற்கொள்ள வேண்டாம் என விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய திணைக்களத்தினால்...

அனைவருக்கும் சம அளவில் சட்டம்!

அனைவருக்கும் சம அளவில் சட்டம்! அனைத்து தரப்பினருக்கும் சம மட்டத்திலேயே சட்டத்தை அமுல்படுத்த தான் கடமைப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறினார். எந்தவொரு நபருக்கும் அநியாயம்...

ஜனாதிபதி மைத்திரி தாய்லாந்து விஜயம்!

ஜனாதிபதி மைத்திரி தாய்லாந்து விஜயம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார். புதிய அரசாங்கம் பதவியேற்றபின்னர், ஜனாதிபதி மைத்திரி அடுத்தடுத்து வெளிநாட்டுப்...

நாடாளுமன்ற மோதல்: 59 உறுப்பினர்களுக்கு சிக்கல்!

நாடாளுமன்ற மோதல்: 59 உறுப்பினர்களுக்கு சிக்கல்!நாடாளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 59 உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கடந்த வருட இறுதியில் நாடாளுமன்றில்...

கேகாலையில் மின்சார பட்டியலைப் பார்த்து உரிமையாளர் அதிர்ச்சி!

கேகாலையில் மின்சார பட்டியலைப் பார்த்து உரிமையாளர் அதிர்ச்சி! கேகாலையில் வீடு ஒன்றுக்கு வழங்கப்பட்ட மின்சார பட்டியலைப் பார்த்து அதன் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மாவனெல்ல பதுரியா...

நிதி அமைச்சு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

நிதி அமைச்சு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை பெப்ரவரி 11 ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்குமாறு நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்...

யுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் ஆகியும் நீதியில் தாமதம்!

யுத்தம் முடிந்து ஒரு தசாப்தம் ஆகியும் நீதியில் தாமதம்! யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் ஆகியும் இன்னும் நீதிக்காக காத்திருக்கவேண்டியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை அதிருப்தி வெளியிட்டுள்ளது....

சுதந்திர தினத்தை- தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை!

சுதந்திர தினத்தை- தேசிய தினமாக அறிவிக்க வேண்டியதில்லை! சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டங்களை,...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net