இலங்கை செய்தி

மகிந்த தரப்பிற்கு எதிராக களமிறங்கும் கூட்டணி! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்கான...

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது! மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டியத் தேவை ஏற்பட்டுள்ளதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர்...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க புத்தசாசன அமைச்சு பரிந்துரை பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு புத்த சாசன அமைச்சு கோரிக்கை...

24 முக்கிய புள்ளிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க சி.ஐ.டி நடவடிக்கை. போதைப்பொருள் கடத்தல் வர்த்தகத்தில் முன்னணி வகிப்பவர்களென அடையாளம் காணப்பட்டுள்ள 24 முக்கிய நபர்களின் பில்லியன் ரூபா பெறுமதியான...

நெடுங்குளம் 300 ஏக்கர் காணி அரசாங்கத்தால் சுவீகரிப்பு – மக்கள் விசனம்! யாழ்ப்பாணம் – நெடுங்குளம் பகுதியில் 300 ஏக்கர் பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று...

ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம்! மாகாணசபை தேர்தலை நடத்தாது இழுத்தடித்து மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றதென எதிர்க்கட்சி...

இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது! இயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

மஹிந்த அணியினர் இனவாதத்தை தூண்டுகின்றனர்! மஹிந்த ஆதரவு எதிரணியினர் நாட்டில் இனவாதத்தை தொடர்ச்சியாக பரப்பி வருவதாக கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு,...

மாலி சென்ற இலங்கை இராணுவம் மீது தாக்குதல்; இருவர் பலி! மாலி நாட்டிற்கு ஐ.நா. அமைதி காக்கும் பணி நிமித்தம் சென்ற இலங்கை இராணுவ அணியின் கனரக வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கெப்டன்...

வாழைச்சேனையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்! வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து, அக்கரைப்பற்று நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...