இலங்கை செய்தி

சேவையை ஆரம்பிக்கவுள்ளது உத்தரதேவி! இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள இரட்டை வலுகொண்ட ரயில் சேவை கொழும்பு முதல் காங்கேசன்துறைவரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும்...

சுதந்திர தினமா? தேசிய தினமா? ஊடகவியலாளரின் கேள்வியால் சர்ச்சை ஊடகவியலாளரின் கேள்வியால் செய்தியாளர் மாநாட்டில் சர்ச்சை சுதந்திர தினமா? தேசிய தினமா என்பது தொடர்பில் நேற்று கொழும்பில் அமைச்சர்...

வலம்புரி சங்குடன் நால்வர் கைது! வலம்புரி சங்குடன் திருகோணமலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து வலம்புரி சங்குடன் நேற்றிரவு எட்டு...

முழு நாட்டையும் பொருளாதார வலயமாக்குவதே இலக்கு! அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கம் முன்னெடுப்பு கொழும்பு பெருநகரத்தை இந்து சமுத்திரத்தின் கேந்திர ஸ்தானமாக மாற்றியமைப்பதே எமது இலக்கு. அதற்கு...

பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்வதற்கு அரசாங்கமே உதவுகின்றது! பிரிகேடியர் பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்ய இலங்கை அரசாங்கமே திட்டம் வழிவகுத்துக் கொடுத்துள்ளதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற...

ஜனாதிபதி படுகொலைச் சதித்திட்டம் – நாமலிடம் விசாரணை! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டம் தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...

தொடரும் குளிரான காலநிலை – மக்கள் பாதிப்பு நாட்டில் நிலவிவரும் குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

இலங்கையில் வெறும் 20 ஆயிரம் ரூபா செலவில்புதிய வாகனம் கண்டுபிடித்த இளைஞன்! குருணாகலில் பாடசாலை மாணவன் தயாரிகத்த புதிய வாகனம் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொல்கஹவெல பராக்கிரமபாகு...

படைப்புழுவின் உண்மைத்தன்மையை மறைக்க அரசாங்கம் முயற்சி! விவசாயத்துறையில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் சேனா படைப்புழு தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் மறைப்பதற்கு முயற்சிப்பதாக...

அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் லசந்த நியமனம் நாடாளுமன்றத்திலுள்ள நிதிசார் குழுக்களில் ஒன்றான அரசாங்கக் கணக்குக் குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்...