அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பாக டக்ளஸ் ஏன் கேள்வி எழுப்பவில்லை!

அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பாக டக்ளஸ் ஏன் கேள்வி எழுப்பவில்லை! தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, டக்ளஸ் தேவானந்தா 1994 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம், ஏன் கேள்வி எழுப்பவில்லையென...

ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்!

ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வலியுறுத்தி ஹட்டனில் போராட்டம்! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வலியுறுத்தி இன்று நாடு தழுவிய ரீதியில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு...

மைத்திரி சிங்கப்பூர் விஜயம்

சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11.00 மணியளவில்...

வவுனியாவில் இருந்து சென்ற ரயிலிருந்து விலகி ஓடிய ரயில் பெட்டிகள்!

வவுனியாவில் இருந்து சென்ற ரயிலிருந்து விலகி ஓடிய ரயில் பெட்டிகள்! வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் 2 பெட்டிகள் திடீரென பிரிந்து சென்றுள்ளது. தலாவ மற்றும் ஷாவஸ்திபுர...

எதிர்வரும் சில தினங்களுக்கு கொழும்பின் முக்கிய இடங்களுக்கு பூட்டு

எதிர்வரும் சில தினங்களுக்கு கொழும்பின் முக்கிய இடங்களுக்கு பூட்டு எதிர்வரும் சில தினங்களுக்கு கொள்ளுப்பிட்டிய சந்தி முதல் காலி முகத்திடல் லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதிகள் மூடப்படவுள்ளன....

மகிந்தவை சந்தித்தார் முகநூல் நிறுவனத்தின் முக்கியஸ்தர்!

மகிந்தவை சந்தித்தார் முகநூல் நிறுவனத்தின் முக்கியஸ்தர்! எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் தெற்கு, மத்திய ஆசிய பகுதிகளுக்கான முகநூலின் பொது கொள்கைக்கான பணிப்பாளர் அங்கி தாஸ்...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டம் ஆயிரம் ரூபாய் அடிப்படை நாளாந்த சம்பளத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில்...

ஐ.தே.க.அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடாது!

ஐ.தே.க.அரசாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடாது! ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், எக்காரணம் கொண்டும் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடாது என நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர், தலதா...

ஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார்!

ஜனாதிபதியின் பேராசையினாலேயே மஹிந்தவை பிரதமராக்கினார்! துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க ஜனாதிபதியின் அனுமதியுடன் கொழும்பு மாவட்டத்தில் கையெழுத்து சேர்க்கப்பட்டு வருகின்றது....

மாகாண சபைத் தேர்தலை நடத்தாதிருப்பதே ஐ.தே.க.வின் தந்திரம்!

மாகாண சபைத் தேர்தலை நடத்தாதிருப்பதே ஐ.தே.க.வின் தந்திரம்! மாகாண சபைத் தேர்தலை நடத்தாதிருக்கும் தந்திரச் செயலிலேயே ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net