இரவில் ஒளிரும் அரிய வகை தேரை!

இரவில் ஒளிரும் அரிய வகை தேரை! இரவில் ஒளிரும் அரிய வகை பூசணி தேரைகளை அபுதாபியின் நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இயற்கையின் படைப்பில் ஏராளமான அதிசயங்கள்...

புரூணேயில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை!

புரூணேயில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை! தென்கிழக்காசிய நாடான புரூணேயில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, ஓரினச் சேர்க்கையாளர்களை...

நோர்வேயில் புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகம்

நோர்வேயில் புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகம் நோர்வேயில் புதிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவகம் ஒன்று மக்களின் கவனத்தையீர்த்துள்ளது. நோர்வேயின் கடற்கரையோரத்தில் பகுதியளவு...

இடாய் சூறாவளியினால் மொஸம்பிக்கில் 1.85 மில்லியன் பேர் பாதிப்பு!

இடாய் சூறாவளியினால் மொஸம்பிக்கில் 1.85 மில்லியன் பேர் பாதிப்பு! இடாய் சூறாவளியினால் மொஸம்பிக்கில் மாத்திரம் சுமார் 1.85 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது....

ஈரானில் சீரற்ற காலநிலை – 11 பேர் உயிரிழப்பு!

ஈரானில் சீரற்ற காலநிலை – 11 பேர் உயிரிழப்பு! ஈரானின் வட. மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ தாயகத்தில் தமிழீழ தனி அரசொன்று அமைய வேண்டும்!

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ தாயகத்தில் தமிழீழ தனி அரசொன்று அமைய வேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இணைய வழி காணொளி ஊடாக யாழ். ஊடக மையத்தில் யாழ். ஊடகவியலாளர்களுடனான...

குடி நீரின்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

குடி நீரின்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! சுத்தமான குடிநீரின்றி உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின்...

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பிரித்தானிய பிரதமரிடம் மனு கையளிப்பு.

இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துமாறு பிரித்தானிய பிரதமரிடம் மனு கையளிப்பு. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நடந்து வருகின்றது....

சிம்பாப்வேயில் சூறாவளி: 24 பேர் உயிரிழப்பு – 40 பேரை காணவில்லை!

சிம்பாப்வேயில் சூறாவளி: 24 பேர் உயிரிழப்பு – 40 பேரை காணவில்லை! சிம்பாப்வேயின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட சூறாவளியில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு...

யாழ் பல்கலைக்கழக மாணவர் நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக மாபெரும் பேரணி.

யாழ் பல்கலைக்கழக மாணவர் 16.03.2019 நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக மாபெரும் பேரணி. யாழ் பல்கலைக்கழக மாணவர் 16.03.2019 நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் கவணயீர்ப்பு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net