//anjeng
“என் பால்”

« எழுதமுடியாத இயற்கையின் அழகில் இன்னும் பிறந்து கொண்டிருப்பது காதல் «
இசை-ஜெ
வயலின்
மு. திவானி
க. சிந்துஜா
Bass guitar – A. Henry
Lead guitar – Enos J
குரல்
கார்த்திக் ஸ்ரீதரன்
திருமதி. ஜெயபாரதி கெளசிகன்
காட்சி சங்கர்
வரிகள் பா.பார்தீ

“முகடு” படைப்பகத்தின்
“மாவீரர் போற்றி அகவல்108”
இசை-வேதியன்
பாடியவர்-ராகுல்
வரிகள்
ப.பார்தீ 1-40,81-108
யோகு அருணகிரி 41-60
வாகைக்காட்டான் 61-80
ஒளித்தொகுப்பு -சங்கர்
நிதிக் கொடையாளர்
துரை உமாதரன்

தமிழ் மக்களாகிய எமது விடுதலைக்கான இலக்கு நோக்கிய பயணத்தில் தம் இன்னுயிர்களை இனத்துக்காய் ஈகம்செய்த மாவீரர்களைப் போற்றும் முகம்மாக “முகடு படைப்பகம்””மாவீரர் போற்றி அகவல் 108″என்னும் போற்றி பாமாலையை 23-11-2020 அன்று வெளியிடுகின்றது.பாமாலை மாவீரர் நாள் நிகழ்வுளிலும் வீடுகளிலும் மக்கள் நேரடியாக பயன்படுத்தமுடியுமென்றும்.விற்பனை நோக்கில் யாரேனும் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதையும்.பாடலின் உரிமம் முகடுபடைப்பகத்திற்குரியது என்பதை அறியத்தருகின்றோம்.
அத்தோடு பாடலின் பங்காளர்களுக்கு முகடுபடைப்பகம் வாழ்துக்களை தெரிவித்துகொள்கின்றது.
“முகடு” படைப்பகத்தின்
“மாவீரர் போற்றி அகவல்108”
இசை-உமா சதீஸ்
பாடியவர்-ராகுல்
வரிகள்
ப.பார்தீ 1-40,81-108
யோகு அருணகிரி 41-60
வாகைக்காட்டான் 61-80
ஒளித்தொகுப்பு -சங்கர்
நிதிக் கொடையாளர்
துரை உமாதரன்
அது குறித்தே பாவலர் தவ சஜிதரன் எழுதிய தமிழ்த்தாய் அந்தாதி பற்றி முன்னர் எழுதியிருந்தேன்.
பாவலர் தவ சஜிதரனின் தமிழ்த்தாய் அந்தாதியை, தமிழில் மரபுக்கவிதை வடிவங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு முன்னெடுப்பாக நாம் பார்க்கலாம். விரிவான மொழியறிவும், பரந்த சொல்லறிவும், ஆழமான யாப்பிலக்கணத் தெளிவும் இருக்கும் ஒருவர் கையில் இந்தப் பணியைக் காலம் கொண்டு சேர்த்திருப்பது மகிழ்ச்சி.
முன்னமே நான் கூறியதுபோல, மரபுக் கவிதை யாப்பு பற்றிய கல்வி, யாக்கும் கல்வி மட்டுமன்று. இருக்கும் பாடல்களை ரசிக்க உதவும், சந்தத்துடன் பாட உதவும், பொருள் பிரிக்க உதவும் கல்வி. யாப்பிலக்கணம் அறிந்தோர் வெகு சிலரே. அதைப் போதிக்கும் மனம் கனிந்தோர் அதிலும் குறைவே.
திரு தவ சஜிதரனின் மொழியகத்தில் (https://moliyagam.org/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D) செய்யுட் கவிதை நுட்பமும் சொல்லித் தருகிறார். ஒரு நீண்டகால நோக்கில், நெடும் தமிழ்ப் பணியின் தொடக்கமாகத் தான் இந்தத் தமிழ்த்தாய் அந்தாதியை ஆரம்பித்திருக்கிறார் என்று உணர முடிகிறது.
வெவ்வேறு காரணங்களால், வெவ்வேறு தளங்களில் தமிழின் இருப்பை உறுதி செய்யும் கடமையை காலம் நமக்கு வழங்கியிருக்கிறது.
தமிழ் வாழும்.

கீழே இருப்பது தமிழ்த்தாய் அந்தாதியின் இரு பாடல்களின் ஒளி வடிவம்.
Music & vocal:
Sathish Ramdas
Lyrics:
Thava Sajitharan மொழியகம்
Featuring
Kavya Sathiyadas
Editing & graphics:
Thilojan VM
யாழ் நூலக மீள் திறப்பு விவகாரம் குறித்த சர்ச்சையான தலித் இலக்கியவாதிகளின் விவாதம் குறித்து முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஆனந்தசங்கரி அவர்கள் வழங்கிய விஷேட செவ்வி.
திறப்பு விவகாரத்தில் சாதியம் இருந்தது என சொல்பவர்களை நூலகத்தில் தலைகீழாக நிறக்விடனும் என சாட்டை.
]]>