கலை பண்பாடு உரையாடல்
புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் கானா பிரபா பார்வையில்.
“இந்த மண் என் கால்களின் கீழ் உள்ள தூசிப்படலமல்ல எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்து போகாத உயிர்த்தளம்” கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவி மொழிகளைப் பதித்தவாறே மெல்ல விரிகிறது...
புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் பார்வை எழுத்தாளரும் கதைசொல்லியுமான ரஞ்சகுமாா்.
புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் ஆவணப்படம் பார்த்தேன். மனம் வீரிட்டது. நான் மிகவும் மதிக்கும் ஆவணப்பட இயக்குநர்கள் அனந்த் பட்வர்த்தனும், அம்சன்குமாரும் முதலாமவர் அரசியல் தளத்திலும் இரண்டாமவர்...
குணா கவியழகனின் நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வு.
குணா கவியழகனின் நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வு மிக சிறப்பாக ஜெர்மன் டோட்மாண் நகரில் நடந்து முடிந்தது,நிகழ்வின் சில ஒளிப்பட தொகுப்பு.மேலதிக விபரங்கள் விரைவில் .
Tags: குணா கவியழகன்
“புங்குடுதீவு சிதைவுறும் நிலம்” ஆவணப்படம் பற்றிய பார்வை ..ரதன்
ஒரு கிராமம் பற்றிய ஆவணப்படம் ஓன்று அந்த கிராமம் மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்ற நோக்கிலும் , தனது மேல்படிப்புக்கான ஆய்வுக்காகவும் ஒரு மாணவனால் எடுக்கப்படுவது நான் அறிந்தவரை இதுவே...
யாழ் ரவுடிஷம் ஓர் பார்வை …அஞ்சரன்
அண்மைகாலமாக பலரால் பேசப்படும் பார்பக்கபடும் பேசுபொருள் யாழ் ரவுடிஷம்,கடும் கண்டனம், உயர் நீதிமன்றமே கடும்போக்கை கடைப்பிடிக்கும் அளவுக்கு அதன் எல்லை விரிந்து உள்ளது மிக சாதாரணமாக கடந்து...
புங்கையூர் ராகுலனின் கன்னிப் படைப்பு “புலம் பெயரும் மனித வாழ்க்கை”
புங்கையைூர் ராகுலன் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்வின் பதிவுகள்.
அகர முதல்வனின் இரண்டாம் லெப்ரினன்ட் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா
தமிழ் நாட்டிலே சிறப்பாக நடை பெற்ற அகர முதல்வனின் நூல் வெளியீடு அந்த நிகழ்வினில் இடம்பெற்ற அகரமுதல்வன் ஏற்புரை

