கலை பண்பாடு உரையாடல்
ஆடிப்பிறப்பு இன்று .
ஆடிப்பிறப்பை தலைமுறை கடந்தும் நினைவில் வைத்திருக்கும் பாடலாக ….. ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!...“டாங்கியில் சரிந்த முல்லை நிலா” ஆழி. செந்தில்நாதன் உரை காணொளி
டிஸ்கவரி புக் பேலஸ் வழங்கும் அகரமுதல்வன் எழுதிய ‘டாங்கியில் சரிந்த முல்லை நிலா’ நூல் வெளியீட்டு நிகழ்வு வரவேற்புரை வேடியப்பன் சிறப்புரை காசி ஆனந்தன் ஆழி. செந்தில்நாதன் கவிதாபாரதி...புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் கானா பிரபா பார்வையில்.
“இந்த மண் என் கால்களின் கீழ் உள்ள தூசிப்படலமல்ல எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்து போகாத உயிர்த்தளம்” கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவி மொழிகளைப் பதித்தவாறே மெல்ல விரிகிறது...புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் பார்வை எழுத்தாளரும் கதைசொல்லியுமான ரஞ்சகுமாா்.
புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் ஆவணப்படம் பார்த்தேன். மனம் வீரிட்டது. நான் மிகவும் மதிக்கும் ஆவணப்பட இயக்குநர்கள் அனந்த் பட்வர்த்தனும், அம்சன்குமாரும் முதலாமவர் அரசியல் தளத்திலும் இரண்டாமவர்...குணா கவியழகனின் நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வு.
குணா கவியழகனின் நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வு மிக சிறப்பாக ஜெர்மன் டோட்மாண் நகரில் நடந்து முடிந்தது,நிகழ்வின் சில ஒளிப்பட தொகுப்பு.மேலதிக விபரங்கள் விரைவில் .
Tags: குணா கவியழகன்
சம்பூரை மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்: சுவாமிநாதன்
எமது மக்களின் இழப்பீடுகளை பூர்த்தி செய்யுமளவுக்கு பொருளாதாரம் நெருக்கடியாக உள்ளது. இருப்பினும், நாம் அதனை செய்யவே முயற்சிக்கின்றோம் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். திருகோணமலை,...