ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட மின்சார தொகையை செலுத்தாத டக்ளஸ்!

ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட மின்சார தொகையை செலுத்தாத டக்ளஸ்! ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாண அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியேட்டர் மற்றும் ஊடக நிறுவனங்கள் இயங்கிய கட்டடங்கள் என்பவற்றுக்காக...

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணிடம் பணம் கொள்ளை!

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணிடம் பணம் கொள்ளை! கிளி­நொச்சியில் பெண் ஒருவரை கத்தியால் காயப்படுத்தி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. கிளி­நொச்சி அம்­பாள்­கு­ளத்­தைச் சேர்ந்த...

பிரேசில் அனர்த்தம்: உயிரிழப்பு 84ஐ எட்டியது!

பிரேசில் அனர்த்தம்: உயிரிழப்பு 84ஐ எட்டியது! தென்கிழக்கு பிரேசிலின் புருமடின்ஹோ பகுதியிலுள்ள அணை உடைப்பெடுத்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 276 பேர் காணாமல் போயுள்ள...

யாழில் கால்வலிக்க நிறுத்தப்பட்டனர் அரச உத்தியோகஸ்தர்கள்!

யாழில் கால்வலிக்க நிறுத்தப்பட்டனர் அரச உத்தியோகஸ்தர்கள்! யாழில் உள்ள அதிகாரம் மிக்க அரச அலுவலகம் ஒன்றில் சீற்றூழியர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் உத்தியோகஸ்தர்கள் மூவரை வெய்யிலில்...

45 இலட்சம் அமெரிக்கடலரில் யாழ். காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி!

45 இலட்சம் அமெரிக்கடலரில் யாழ். காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி! யாழ். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும்...

யாழ். மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த திட்டம்!

யாழ். மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்த திட்டம்! யாழ்.மத்திய பேருந்து நிலையம் நவீன மயப்படுத்தப்பட்ட பேருந்து நிலையமாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அதற்கான பணிகள் மார்ச் மாத நடுபகுதியில்...

அச்சுறுத்தலா? வாள்வெட்டு குற்றவாளிகளை இனங்காட்ட சாட்சி மறுப்பு!

அச்சுறுத்தலா? வாள்வெட்டு குற்றவாளிகளை இனங்காட்ட சாட்சி மறுப்பு! தைப்பொங்கல் தினத்தன்று இருவர் மீது வாளால் வெட்டிக்காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள்...

பரிசில் வழங்கும் நிகழ்வும் பூங்கதிர் 6 இதழ் வெளியீட்டு விழாவும்

தேசிய வாசிப்பு மாத போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வும் பூங்கதிர் 6 இதழ் வெளியீட்டு விழாவும் கிளிநொச்சி பூநகரி பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட தேசிய வாசிப்பு...

வவுனியா உபநகரபிதாவை அவமதித்த பொலிஸ் அதிகாரி!

வவுனியா உபநகரபிதாவை அவமதித்த பொலிஸ் அதிகாரி! வவுனியா உபநகரபிதா குமாரசுவாமி அவர்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் அவமதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று பம்பைமடு பகுதியில்...

கிளிநொச்சியில் 548 ஏக்கர் வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு! -எதிர்த்து முறைப்பாடு!

கிளிநொச்சியில் 548 ஏக்கர் வனவள திணைக்களத்தால் ஆக்கிரமிப்பு! -எதிர்த்து முறைப்பாடு! கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் கடந்த 29 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net