வவுனியாவில் பௌத்தமயமாகும் தமிழ்க் கிராமங்கள்!

வவுனியாவில் பௌத்தமயமாகும் தமிழ்க் கிராமங்கள்! வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உள்ளிட்ட கச்சல் சமனங்குளத்தினையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் பௌத்த மயமாக்குவதற்கான நடவடிக்கைகள்...

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட்டாலே கிழக்கை கட்டியெழுப்பலாம்!

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட்டாலே கிழக்கை கட்டியெழுப்பலாம்! கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் முதலில் இங்குள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட...

4 இந்திய மீனவர்கள் இழுவை படகுடன் கைது!

4 இந்திய மீனவர்கள் இழுவை படகுடன் கைது! இலங்கை கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் இழுவைப் படகுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பிரதேசத்தில்...

யாழில் சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகநபர் கைது!

யாழில் சிறுமி துஷ்பிரயோகம்! இந்தியாவில் இருந்து திரும்பிய நபரை தந்திரமாக பிடித்த பொலிஸார் கொக்குவில் பகுதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக கோப்பாய்...

கூட்டமைப்பினுடைய அடுத்த கட்டத் தெரிவு என்ன?

கூட்டமைப்பினுடைய அடுத்த கட்டத் தெரிவு என்ன? “இந்த ஆட்சிக்காலத்துக்குள் புதிய அரசியல் சாசனம் நிறைவேறாவிட்டால், அல்லது எங்களுடைய கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல் அரசியல் சாசனம் நீர்த்துப்போகுமேயானால்...

பருத்தித்துறையில் வெயிலில் காயவிடப்பட்டிருந்த கஞ்சா மீட்பு

68 கிலோ கஞ்சாவை பருத்தித்துறைப் பொலிஸார் மீட்டனர். பருத்தித்துறைப் பகுதியில் வெற்றுக் காணி ஒன்றில் வெயிலில் காயவிடப்பட்டிருந்த கஞ்சா குறித்த தகவல் கடற்படையினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டது....

காணிப் பிணக்கு: யாழில். முதியவர் அடித்துக்கொலை!

காணிப் பிணக்கு: யாழில். முதியவர் அடித்துக்கொலை! காணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற...

மட்/கொக்கட்டிச்சோலை இனப்படுகொலையின் 32ஆம் நினைவு நாள் இன்று.

மட்/கொக்கட்டிச்சோலை இனப்படுகொலையின் 32ஆம் நினைவு நாள் இன்று.(1987.01.28 – 2019.01.28) ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு...

கடந்த ஆண்டில் கரைச்சி பிரதேசசபையினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள்.

கடந்த ஆண்டில் கரைச்சி பிரதேசசபையினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள். கடந்த ஆண்டில் கரைச்சி பிரதேசசபையினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்பான விபரங்கள் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதனால்...

சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க திறன் வகுப்பறை.

சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க திறன் வகுப்பறை. யாழ் நெல்லியடி மெதடிஸ் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை திறப்பு விழா நேற்று(27) காலை நடைபெற்றிருந்தது. பாடசாலை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net