ஈழம்

இந்து குருமார் ஒன்றியம் மக்களின் சேவையின் அங்கமாக விரைவில் உருவாகும்! சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியத்தின் யாழ் அந்தண சிவாச்சாரியர்கள் உடன், (26) அன்று கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள...

இளைஞர்களின் இலட்சியப் பயணத்துக்கு உறுதுணையாக இருப்போம்! போதையற்ற நாட்டை உருவாக்கி எதிர்கால இளைஞர்களின் இலட்சியப் பயணத்துக்கு உறுதுணையாக இருப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்...

ஆனையிறவு – பழைய ஏ-9 வீதி புனரமைக்கப்பட்டுள்ளதால் 4 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு! ஆனையிறவு – பழைய ஏ-9 வீதி மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளதால் 4 ஆயிரம் குடும்பங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத்...

மன்னாரில் வெண்பா பனி பொழிவு! மன்னார் பெரு நிலப்பரப்பில் என்றும் இல்லாதவாறு ‘வெண்பா’ பனி என அழைக்கப்படும் பனி படலம் கடந்த சில வாரங்களுக்கு மேலாக அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் கடற்தொழிலுக்கும்...

யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்ணின் திடீர் மரணம்! யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் இளம் பெண் ஒருவரின் திடீர் மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று...

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சாதனை அறுவை சிகிச்சை கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக முழுமையான முழங்கால் மீள் மாற்றீட்டு அறுவை சிகிச்சை (Total Knee replacement surgery)...

கிளிநொச்சியில் இந்தோனேசிய தூதுவருடன் வர்த்தக சமூக பிரதிநிதிகள் சந்திப்பு கிளிநொச்சி வணிக வேளான் கைத் தொழில் ஒன்றிய பிரதிநிதிகள் இந்தோனேசிய தூதுவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கிளிநொச்சியில்...

தமிழரின் இலக்கை அடைய ஓரணியில் பயணிப்போம்! எமது இலக்கை அடைய நாம் ஓரணியில் பயணிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று...

வவுனியாவில் புதையல் தோண்டிய ஒருவர் கைது! வவுனியா, பூவரசங்குளம் பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த...

சற்று முன்னர் கல்லடி பாலத்தில் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி! சற்று முன்னர் கல்லடி பாலத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன....