யாழில் தாயிடம் இருந்த குழந்தை மரணம்! தந்தை நீதிமன்றில்!

யாழில் தாயிடம் இருந்த குழந்தை மரணம்! தந்தை நீதிமன்றில்! நான்கு மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலத்தை பிரேதத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை...

சிவசக்தி ஆனந்தன் வடக்கு ஆளுனருடன் சந்திப்பு

சிவசக்தி ஆனந்தன் வடக்கு ஆளுனருடன் சந்திப்பு கேப்பாபுலவு காணி விடுவிப்பு மற்றும் மக்களின் கோரிக்கை தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடமாகாண ஆளுநர் கலாநிதி...

யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது புதிய உத்தரதேவி ரயில்!

யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது புதிய உத்தரதேவி ரயில்! கொழும்பிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி ரயில் பிற்பகல் 2.40 மணியளவில் யாழ்ப்பாணத்தை...

பிரிக்கமுடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும்!

பிரிக்கமுடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும்! பிரிக்கமுடியாத நாட்டில் அனைத்து உரிமைகளையும் தமிழர்கள் அனுபவிக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்...

அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத நிலையம் பயன்பாட்டிற்க்கு.

கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட புகையிரத நிலையம் இன்று மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. இன்று பகல் 1 மணியளவில் கொழும்பில் இருந்து புறப்பட்ட உத்திராதேவி புகையிரதம்...

படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் மக்கள் போராட்டத்தில்!

படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் மக்கள் போராட்டத்தில்! நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய படைமுகாம் வாயிலிலிருந்து 75 மீற்றர் தொலைவில் தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னடுத்திருப்பதாக...

யாழில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

யாழில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று...

கூட்டமைப்பின் கேவலமான செயற்பாடு! கொந்தளிக்கும் கேப்பாபுலவு மக்கள்!

கூட்டமைப்பின் கேவலமான செயற்பாடு! கொந்தளிக்கும் கேப்பாபுலவு மக்கள்! அரசாங்கத்தையும் குற்றவாளிகளையும் பாதுகாக்க முயற்சிக்கும் எமது அரசியல்வாதிகள் எமது உரிமைகளுக்கு குரல் கொடுக்காதது...

சமஷ்டி பண்புகளுடனேயே வருகிறது புதிய அரசமைப்பு!

சமஷ்டி பண்புகளுடனேயே வருகிறது புதிய அரசமைப்பு! புதிய அரசமைப்பு சமஷ்டி பண்புகளுடன் தான் வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில்...

கேப்பாப்புலவு மக்களின் முற்றுகைப் போராட்டம் 2ஆவது நாளாகவும்!

கேப்பாப்புலவு மக்களின் முற்றுகைப் போராட்டம் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது! முல்லைத்தீவு – கேப்பாப்புலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, கேப்பாப்புலவு படைமுகாம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net