தமிழ் மக்களை ஏமாற்றிய இறுதி தலைவராக மைத்திரி இருக்க வேண்டும்!

தமிழ் மக்களை ஏமாற்றிய இறுதி தலைவராக மைத்திரி இருக்க வேண்டும்! வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதாக தெரிவித்து தமிழ் மக்களை ஏமாற்றிய இறுதி தலைவராக மைத்திரிபால சிறிசேன...

வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் தமிழரின் பாரம்பரிய வேள்வி திருவிழா

வட்டுவாகல் ஆற்றுப்பகுதியில் தமிழரின் பாரம்பரிய வேள்வி திருவிழா தமிழரின் பாரம்பரிய வேள்வி திருவிழா இன்று அதிகாலை வட்டுவாகல் பகுதியில் நடைபெற்றுள்ளது. நந்திக்கடல் பெருங்கடலுடன் சங்கமிக்கும்...

கவனயீர்ப்பு போராட்டத்தில் கேப்பாபுலவு மக்கள்!

கவனயீர்ப்பு போராட்டத்தில் கேப்பாபுலவு மக்கள்! கேப்பாபுலவு மக்கள், தமக்கு நீதியான ஒரு தீர்வு வேண்டும் என கோரி இன்று 693ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு...

யாழில் மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! மதிய உணவுக்காக யாழில் உள்ள உணவகத்தில் வாங்கிய உணவு பொதியில் மட்டத்தேள் காணப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்....

இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு கிழக்கு ஆளுநர் உத்தரவு

இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு கிழக்கு ஆளுநர் உத்தரவு இடமாற்றம் செய்யப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் குறிப்பிட்ட திகதியில் இடமாற்றப்பட்ட பாடசாலைகளுக்கே கடமையை பொறுப்பெடுக்க வேண்டும்...

வடக்கு- கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டுக்குள் 17 ஆயிரம் வீடுகள்!

வடக்கு- கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டுக்குள் 17 ஆயிரம் வீடுகள்! வடக்கு- கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளை ஒப்படைக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது....

வவுனியாவில் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிப்பு

வவுனியாவில் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிப்பு வவுனியா ஒமந்தை மருதங்குளம் பகுதியில் நேற்று இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் முச்சக்கரவண்டி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது....

யாழில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

யாழில் ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி...

மட்டக்களப்பு முழுவதும் பூரண கர்த்தால் அனுசரிப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பூரண கர்த்தால் அனுசரிப்பு. கிழக்கு மாகாண ஆளுநர் நியமனைத்தை எதிர்க்கும் முகமாக தமிழ் மக்கள் கடையடைப்புடன் கூடிய கர்த்தால் நடத்தியுள்ளனர். மட்டகளப்பு மாவட்டம்...

மைத்திரி – ரணில் குறித்து சம்பந்தன வெளியிட்டுள்ள கவலை!

மைத்திரி – ரணில் குறித்து சம்பந்தன வெளியிட்டுள்ள கவலை! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இணைந்து நிறைவேற்ற வேண்டும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net