ஈழம்

காங்கேசன்துறையில் பிரதேச செயலாளரின் வாகனம் விபத்து. காங்கேசன்துறை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முன்பாக உள்ள மின்கம்பத்துடன் பிரதேச செயலாளரின் வாகனம்...

யாழில் நகை திருட்டு : இருவர் கைது! யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத் திருட்டுக்களுன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ள பொலிஸார் அவர்களிடமிருந்து...

மன்னாரிலும் மது போதை ஒழிப்பை முன்னிட்டு தெருக்கூத்து. மது போதை ஒழிப்பை முன்னிட்டு இந்த வாரம் நகர சபையின் ஏற்பாட்டில்மன்னார் கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழு இயக்குனர் அருட் தந்தை லக்கோன்ஸ்...

மீண்டுமொரு விபரீதத்திற்கு வித்திடாதீர்கள்! ”இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக போராடுகிறவர்களுக்கு வழங்கப்பட்ட பதில், இம்சை ரீதியாகவே முன்னெடுக்கப்பட்டது. தற்போது மலையக மக்களின் உரிமைகளையும்...

வடக்கு மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு! ஆளுநர் அதிரடி நடவடிக்கை வடக்கு மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அனைத்து...

வடக்கு மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்ற ஜப்பான் நிதியுதவி வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் 624,382 அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக 100 மில்லியன் இலங்கை...

அமெரிக்காவிடம் இலங்கைக்கு சமாதானப்படையை அனுப்புமாறு கோரிய சிவாஜிலிங்கம்! தென்னிலங்கையில் நடந்த அரசியல் குழப்பத்தை சாட்டாக வைத்துக் கொண்டு எங்களுக்கு அடிப்பார்கள் என்ற அச்சமுமிருந்தது....

வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள படைப்புளுவின் தாக்கம் தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு. கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள படைப்புளுவின் தாக்கம் மற்றும் அதனை எதிர்கொள்ளும்...

வவுனியாவில் நிர்க்கதியான இரு சிறுவர்கள் பொலிசாரால் மீட்பு வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை 7 வயது மற்றும் 9வயதுடைய இரு சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில்...

தமிழினத்தின் அடையாளங்களை அழிக்க அரசாங்கம் முயற்சி! தொல்பொருள் திணைக்களத்தினூடாக தமிழினத்தின் அடையாளங்களை அழிக்க இலங்கை அரசாங்கம், பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக தமிழ் தேசிய...