ஈழம்

விக்னேஸ்வரன் தேர்தலில் போட்டியிட்டால் ஓர் ஆசனம் கூடக் கிடைக்காது! “வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஓர் ஆசனம்...

யாழில் எதனோல் போதைப்பொருற்ககளுடன் இருவர் கைது! யாழ்ப்பாணம்-சுன்னாகம் பகுதியில், சட்டவிரோத எதனோல் போதைப்பொருற்களை பாரவூர்தியில் கடத்திச்சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதுடன்,...

அரசியலமைப்பு உருவாக்கத்தில் பிரதான கட்சிகளுக்கு அக்கறையில்லை! புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் இரண்டு பிரதான கட்சிகள் காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை என கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது....

தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தச் செய்வதுதான் அரசின் விருப்பமா? தமிழர்களை தொடர்ந்தும் கையேந்தும் நிலையில் வைத்திருப்பது தான் இந்த அரசாங்கத்தின் விருப்பமா என தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய சந்தேக நபர் கைது! முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியில் (22) கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்திய...

இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்துள்ள தமிழ் பெண் அரசியல்வாதி! இராணுவம்,பொலிஸாரினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக வவுனியா பிரதேச சபை உறுப்பினரொருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்....

இரணைமடு குளம் தொடர்பில் வடக்கு ஆளுநரின் விசேட அறிவிப்பு இரணைமடு குளத்தின் நீரை பயன்படுத்தும் முதல் உரிமையானது கிளிநொச்சி மக்களுக்கானது என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்....

இலங்கையின் பெயரை மாற்றத் தயாராகும் சுமந்திரன்! இலங்கையின் தற்போதைய பெயரை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு...

மஹிந்த குழுவினர் அரசியலமைப்பிற்கு எதிராக கருத்துக்களை வெளியிடுகின்றனர்! தென்னிலங்கையில் மஹிந்த ராஜபக்ஷ குழுவினர் அரசியலமைப்பிற்கு எதிராக போலியான கருத்துக்களை பரப்பி வருவதாக நாடாளுமன்ற...

வடக்கு ஆளுநரை சந்தித்த பிரித்தானிய தூதுவர் – ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு! யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டொரிஸ் தலைமையிலான குழுவினர்...