ஈழம்

வவுனியாவில் பௌத்த இளைஞர் சங்கம் திரைநீக்கம்! வவுனியா – இலுப்பையடி பகுதியில் அமைந்திருந்த பௌத்தர்களின் யாத்திரிகர்கள் விடுதி இன்று முதல் பௌத்த இளைஞர் சங்கம் என்ற பெயரில் திரைநீக்கம்...

ஓட்டமாவடியில் போதைப்பொருளுக்கு எதிரான பேரணி ஜனாதிபதியின் போதை தடுப்பு செயலணியின் வழிகாட்டலில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை நாடு முழுவதிலும்...

போதை அது சாவின் பாதை! வவுனியாவில் கவனயீர்ப்பு வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த கவனயீர்ப்பு...

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம் தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நிதிக்கான...

ஆளுநருக்கும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்குமிடையில் சந்திப்பு வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநர் சுரேன் ராகவனுக்குமிடையிலான...

சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்துகின்றனர்! கிழக்கு மாகாணத்தின் கல்வியை சீர்குலைக்கும் நோக்குடன் செயற்படுகின்ற சில தீய சக்திகளே என் மீது அபாண்டங்களை சுமத்தி, என்னை மாகாணக்...

பொதுச்சந்தைகளின் உட்பகுதிகளில் புகைப்பிடித்தல் முற்றாக தடை! முல்லைத்தீவு – கரைதுரைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து பொதுச் சந்தைகளின் உட்பகுதிகளில் புகைத்தல் வெற்றிலை மெல்லுதல்...

முல்லைத்தீவில் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பெளத்த விகாரை! முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள அதாவது பழைய செம்மலை நீராவியடிப்...

மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு வடமராட்சி, கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த வாரம் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் இன்று கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து...

எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை அடைய தமிழ் மக்களுக்கு சிக்கல் ஏற்படும்! தமிழர்கள் தங்களுக்குள் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகளுக்காக தமது சக்தியை வீணாக்கினால் எதிர்காலத்தில் சிறந்த அடைவுகளை...