ஈழம்

யாழில் காணிகள் விடுவிக்கப்படவில்லை: மக்கள் ஏமாற்றம்! யாழ்ப்பாணத்தில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகள் இன்று விடுவிக்கப்படுமென ஜனாதிபதி அறிவித்த போதும் இராணுவம் மக்களை குறித்த காணிகளுக்குள்...

முல்லைத்தீவில் ஆரம்பமான போதைப்பொருள் தடுப்பு வாரம்! தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெறுவது தமிழர்களாகிய எமக்கு மதிப்பான விடயமென வடக்கு மாகாண ஆளுநர்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பொலீஸார் தடை கிளிநொச்சியில் அறிவில்நகர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்ற மர நடுகை திட்டத்தில் கலந்துகொள்ள...

வவுனியாவில் தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று காலை ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்ட...

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 11 பேரும் விடுதலை. கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள்...

முல்லைத்தீவில் மைத்திரியின் பாதுகாப்புக்குச் சென்ற இராணுவ வாகனம் விபத்து! இருவர் பலி! முல்லைத்தீவு – தட்டாமலைப் பகுதியில் இன்று மதியம் இராணுவ வாகனமொன்று விபத்திற்கு உள்ளானதில் இருவர்...

ஜனாதிபதியின் முன் உறுதிமொழி எடுத்த மாணவர்கள்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21 முதல் 28 வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், முள்ளியவளை...

பண்பாட்டை தொலைத்து விட்டு விடுதலை பயணத்தை முன்னெடுக்க முடியாது! நாம் எமது பண்பாட்டை தொலைத்து விட்டு, எமது இனத்தின் விடுதலைப் பயணத்தை முன்னெடுக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

முல்லைத்தீவில் மைத்திரி விஜயம் செய்யும் பகுதியில் பதற்றம்! முல்லைத்தீவு, முள்ளியவளையில் காணமல்போனோரின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில்...

தமிழர்களுக்கு நன்மைபயக்காத அரசியல் யாப்பிற்கு ஆதரவில்லை! தமிழர்கள் கௌரவமாக வாழக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பில் யாப்புக்கள் உள்ளடக்கப்படாவிட்டால். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு...