ஈழம்

சுருவங்கள் இல்லாத பள்ளிவாசல்களில் வாள்கள் எதற்கு? சுருவங்கள் இல்லாத பள்ளிவாசல்களில் வாள்கள் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

நெல்லியடியில் சிசுவின் சடலம் மீட்ப்பு பிறந்து ஒரு நாளேயான ஆண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக நெல்லியடி பொலிசார்தெரிவித்தனர். நேற்று மாலை கரவெட்டி ஞானாசாரியார் சுடலைக்கு அண்மையாக...

யாழிலிருந்து பயணித்த புகையிரதத்துடன் பேருந்து மோதி விபத்து! யாழ். எழுதுமட்டுவால் பகுதியில் புகையிரதத்துடன் மோதி சிறிய ரக பேருந்தொன்று இன்று காலை விபத்திற்கு உள்ளாகியுள்ளது. சம்பவத்தில்...

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இளைஞன் இன்று சடலமாக மீட்பு! வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியிலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

அசம்பாவிதத்திற்கு பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர்! சாதாரண மக்கள் எங்கெல்லாம் சோதனை சாவடிகளில் தெருவோரங்களில் பரீசிலிக்கப்படுகின்றார்களோ அங்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகளையும் பரிசோதனை...

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கால்நடைகளால் பெரும் சவால்கள் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரணைமடு குளத்தினை நம்பி இவ்வருடம் 16000 ஏக்கர்...

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் வாக்குமூலம்! யாழ். பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் கோப்பாய் பொலிஸார் இன்று (வியாழக்கிழமை) வாக்குமூலம்...

வவுனியாவில் வர்தகநிலையத்தில் தீ! வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தினால் இலட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது....

இன்று யாழ்.பல்கலை மாணவர்களின் பிணை தீர்ப்பு வெளியீடு. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது....

கிளிநொச்சியில் முஸ்லிம் வியாபார நிலையங்கள் சோதனை! கிளிநொச்சியில் உள்ள முஸ்லிம் வியாபார நிலையங்கள் படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்றுகடும் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன....