இராணுவம் மீதான அவநம்பிக்கை அதிகரித்துள்ளது!

இராணுவம் மீதான அவநம்பிக்கை அதிகரித்துள்ளது! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவென வருகைதந்த இராணுவம் மாணவர்களையும், சிற்றூண்டிச்சாலை நடத்துனரையும் கைது செய்திருப்பது...

மரத்துடன் மோதுண்டு கார் விபத்து!

மரத்துடன் மோதுண்டு கார் விபத்து – ஐவர் படுகாயம்! மட்டக்களப்பு – கல்முனை நெடுஞ்சாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன!

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன – பலத்த சோதனை. இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன. உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்னர் பாடசாலைகள்...

வடமராட்சி கிழக்கில் 125 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

வடமராட்சி கிழக்கில் 125 கிலோ கேரள கஞ்சா மீட்பு! பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 125 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இக் கஞ்சா தொகுதியை மீட்ட பளைப் பொலிஸார் குறித்த பகுதியில் கஞ்சா எவ்வாறு...

சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை!

கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாளை சகல பாடசாலைகளும் ஆரம்பமாக உள்ள நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திட்டமிட்டபடி நடத்த தீர்மானம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை திட்டமிட்டபடி நடத்த தீர்மானம். இறுதிப்போரில் உயிரிழந்த மக்களின் நினைவு நிகழ்வு மே 18ஆம் திகதின்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடத்துவதற்கு,...

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கைக் கடிதம்!

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம்! யாழ்ப்பாணம் – சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக்...

சம்மாந்துறை ஆலய வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு!

சம்மாந்துறை ஆலய வளாகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு! அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்தில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் உரப்பபை...

கிளிநொச்சி கிளாலி பகுதியில் 4.5 கிலோமீட்டர் வீதிக்கான அடிக்கல்.

கிளிநொச்சி கிளாலி பகுதியில் 4.5 கிலோமீட்டர் வீதிக்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3மணியளவில் இடம்பெற்றது. மீள்குடியேற்றம் மற்றம் புனர்வாழ்வு, வடக்கு...

சற்றுமுன் உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து!

சற்றுமுன் உமையாள்புரம் பகுதியில் யாழ்தேவி விபத்து! யாழ்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ்தேவி கடுகதிப் புகையிரதம் உமையாள்புரம் பகுதியில் உழவு இயந்திரம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net