ஈழம்

காத்தான்குடியில் பள்ளிவாயல் மையவாடியில் ஆயுதங்கள் மீட்பு காத்தான்குடி பிரேதேசத்தில் இன்று காலை தேடுதலில் ஈடுபட்ட படையினர் கத்தி ,வாள் ,சீடி மற்றும் ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளனர் . காத்தான்குடி...

முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் கைதான இராணுவ வீரருக்கு விளக்கமறியல்! முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட இராணுவ வீரரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவர்,செயலாளருக்கு விளக்கமறியல்! யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான்...

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி! சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது....

நல்லிணக்கத்தின் ஊடாகவே கொடூரமான சம்பவங்களை தடுக்க முடியும்! எங்கள் மத்தியில் ஒற்றுமை, நல்லிணக்கம் இருந்தால் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல்...

இத்தனை வருட யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் இராணுவத்தினராக இருந்தாலும் சரி பொலிஸாராக இருந்தாலும் சரி பல்கலைக்கழகத்திற்குள் இதுவரை உள்நுழைந்ததில்லை. இதனை மாணவர் ஒன்றியமோ அல்லது பல்கலைக்கழக...

கூட்டமைப்பினா் யாழ். பல்கலை மாணவர்களை நேரில் சென்று பார்வையிட்டார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் தலைவர் மற்றும் செயலாளரை...

பிரபாகரனின் படத்துடன் யாழ்.பல்லைக்கழக மாணவ ஒன்றியத் தலைவர் கைது! யாழ்.பல்கலைகழகத்தில் இருந்து தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன...

திவிரவாதிகளின் குண்டுத்தாக்கதல்களில் இறந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிரித்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட திவிரவாதிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்காக...

அவசரகால சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்கமாட்டோம்! நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்க முயாதென்றும், அதில் விதிக்கப்பட்டுள்ள...