ஈழம்

கிளிநொச்சி நகரில் நள்ளிரவு 1.30 மணியளவில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் ஒருவர் பலத்த காயமடைந்ததுடன், மேலும் மூவர் சிறு காயத்திற்குள்ளாகினர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி...

கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டுள்ளன.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வாள் ஒன்று மீட்பு. வவுனியா,தோணிக்கல் பகுதியில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக...

தற்கொலை தாக்குதல்கள் தமிழர்கள் மீதான 2ஆவது இன அழிப்பு! கிறிஸ்தவர்கள் மீது கடந்த ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இரண்டாவது இன அழிப்பாகவே தாங்கள் பார்ப்பதாக தமிழ் தேசியக்...

மன்னாரில் மர்மப் பொதியில் கைத்துப்பாக்கி கண்டெடுப்பு மன்னார் மாந்தைப் பகுதியில் மர்மப் பொதி ஒன்றிலிருந்து கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட...

சாவகச்சேரியில் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும் கோரும் பொலிஸார்! சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட 32 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் அனைத்து குடும்பங்களின் விபரங்களையும்...

குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஏற்கனவே அறிந்திருந்தார்! உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிந்திருந்ததாக...

கிளிநொச்சி கிராஞ்சியில் யானை தாக்கி தாய் பலி : 3வயது பிள்ளை காயம். கிளிநொச்சி பூநகரி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராங்சி பகுதியில் இன்று காலை யானை தாக்கியதில் தாயார் பலியானதுடன்,...

குளவி கொட்டியதில் ஒருவர் பலி ; 22 பேர் காயம்! யாழ்ப்பாணம் மற்றும் பொகந்தலாவைப் பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில்...

மன்னாரில் அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளால் உடைப்பு! பள்ளகண்டல் புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் விசமிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. வில்பத்து சரணாலயத்தில்...