கல்வி நிலையங்களுக்கு இராணுவ மயமற்ற பாதுகாப்பு நடவடிக்கை.

பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு இராணுவ மயமற்ற பாதுகாப்பு நடவடிக்கை. வடக்கு மாகாண பாடசாலைகள் இம்மாதம் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன் பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களுக்கு...

யாழில் மசூதிகள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

யாழில் மசூதிகள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு! யாழ்ப்பாணத்தில் தேடுதல்கள் மற்றும் சுற்றிவளைப்புக்களின்போது மசூதிகளை அவமதிக்கும் விதமாக பாதுகாப்பு தரப்பினர் நடந்து கொள்வதாக ஐந்து...

சஹரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் ரூபாய் பணம் கண்டெடுப்பு!

சஹரானின் சகோதரி வீட்டில் 20 இலட்சம் ரூபாய் பணம் கண்டெடுப்பு! இலங்கை குண்டுவெடிப்புக்களின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹரானின் இளைய சகோதரியின் வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில்...

கிளிநொச்சியில் கூட்டமைப்பின் மேதின கூட்டம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மேதின கூட்டம் இன்று காலை 11 மணியளவில் பளையில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நகர மண்டபத்தில்...

சம்மாந்துறையில் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு!

சம்மாந்துறையில் பயங்கரவாதிகளால் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு! பயங்கரவாதிகளால் மறைத்து வைத்ததாக நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டு சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன....

கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு

கிளிநொச்சியில் கைக்குண்டு மீட்பு கிளிநொச்சி – உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதியில்...

வவுனியாவில் மோப்ப நாய் சகிதம் தீவிர தேடுதல்!

வவுனியாவில் மோப்ப நாய் சகிதம் தீவிர தேடுதல்! வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவமும் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டனர்....

கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்.

கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம். கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில்...

மீட்கப்பட்ட ரவைகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டவை!

மீட்கப்பட்ட ரவைகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டவை! எனது பாதுகாப்புக்காக காத்தான்குடி பொலிஸாரால் வழங்கப்பட்ட துப்பாக்கி ரவைகளே அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன. இத் துப்பாக்கி ரவைகளுக்கும்...

யாழில் 2 கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

யாழில் 2 கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு! யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதன்முறை அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஒன்றைரைக் கிலோ அபின் போதைப்பொருள்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net