ஈழம்

மன்னார் பொது வைத்தியசாலையில் நோயளர்களை பார்வையிடும் நேரத்தில் தற்காலிக மாற்றம்! நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில்...

வவுனியாவில் மசூதியைச் சூழவுள்ள பகுதிகளில் கடும் சோதனை! வவுனியா நகரிலுள்ள மசூதியைச் சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்....

பொலிசாரால் தேடப்படும் பெண்ணை கிளிநொச்சி தேவாலயத்தில் கண்டேன் – மதகுரு ஜேசுதாஸ் சமய நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் சர்வமத கலந்துரையாடல்...

யாழ். பருத்தித்துறை -நெல்லியடியில் சுற்றிவளைப்பு ! யாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டுள்ளது....

தீவிரவாதிகளின் தோற்றத்திற்கு அரசியல்வாதிகளே காரணம்! அரசியல் பலத்தின் ஊடாகவே தீவிரவாதிகள் தோற்றம் பெற்றுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்...

திருகோணமலையில் பாழடைந்த வீட்டிற்கு அருகில் கைக்குண்டு! திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட மாகாண சிரேஸ்ட பொலீஸ்மா அதிபர் றொசான் பெர்னாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள குண்டுத்தாக்குதல்களை அடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு...

கிளிநொச்சியில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்கமறியலில். கிளிநொச்சியில் நேற்று(25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு...

எதிர்வரும் 29ம் திகதி பாடசாலைகள் கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பான விசேட கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...

கிளிநொச்சியில் சந்தேகத்தில் ஆறு பேர் இராணுவத்தினரால் கைது. கிளிநொச்சியில் நேற்று (25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலீஸ்...