புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய அதே அரசியல்வாதிகள் இன்று நற்சான்று கருத்து!

விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் எனக் கூறிய அதே அரசியல்வாதிகள் இன்று நற்சான்று கருத்து! விடுதலைப் புலிகளின் மரபுவழி போராட்டத்தினை பயங்கரவாதம் என தெரிவித்துவந்த அதே தென்னிலங்கை அரசியல்வாதிகள்...

கிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

கிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களை அடுத்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முப்படையினரும் பாதுகாப்பு பணிகளில்...

படையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம் !

படையினரின் தீவிர கண்காணிப்பில் முல்லைத்தீவு நகரம் ! முல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கபட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும்...

உளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது!

உளவுத்துறை கடமையிலிருந்து தவறியதே கொடூரத் தாக்குதலுக்கு வழிவகுத்தது! அரசாங்கத்தின் உளவுத்துறை தனது கடமையில் இருந்து தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்....

கிழக்கு ஆளுநரை அவசரமாக சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்!

கிழக்கு ஆளுநரை அவசரமாக சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்! வடக்கு, கிழக்கிலும் ஏதிர்வரும் 24ஆம் திகதி துக்கதினம் அனுஸ்டிக்குமாறு மட்டக்களப்பில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு...

கை இல்லாது, காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

கை இல்லாது, காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி வாவி பகுதியில், கை இல்லாத நிலையில் காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக...

யாழில் இளைஞனுக்கு வலைவிச்சு ; வடக்கு இருந்த வீடு முற்றுகை.

யாழில் இளைஞனுக்கு வலைவிச்சு ; வடக்கு இருந்த வீடு முற்றுகை. யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில்...

யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன் அடையாளந்தெரியாத நபர்களால் தீ!

யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பான கொட்டகைகள் அடையாளந்தெரியாத நபர்களால் தீ மூட்டப்பட்டுள்ளன! யாழ். தனியார் பேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகள் அடையாளந்தெரியாத...

மன்னார் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு

மன்னார் பகுதியில் கிளைமோர் குண்டு மீட்பு மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் பண்ணை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர்...

வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மக்களிற்கு கிளிநொச்சியில் அங்சலி.

வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மக்களிற்கு கிளிநொச்சியில் அங்சலி. நேற்றய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மக்களிற்கு இன்று கிளிநொச்சியில் அங்சலி இடம்பெற்றது. தமிழ் தேசிய...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net