ஈழம்

கிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்கள்,...

மன்னாரில் வர்த்தக நிலையங்கள் பூட்டு. மன்னார் கடைவீதி பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு சிறிது நேரத்தில் மூடப்பட்டுள்ளது. நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச்...

சங்கீர்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலி! கொழும்பு சங்கீர்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா – வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச்...

குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது! மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என்பவரென தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு பொருத்தப்பட்ட...

வடக்கின் அரச அலுவலகங்கள் நாளை இயங்காது! வடக்கு மாகாணத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஏற்பட்ட குண்டு...

“மட்டக்களப்பில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அரச செலவில் நல்லடக்கம்” மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அரச செலவில் நல்லடக்கம்...

மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள ரவி கருணாநாயக்க, ஆசாத்சாலி . மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் சிகிச்சை...

யாழில் பாதுகாப்பு தீவிரம். நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின்...

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு. மட்டக்களப்பு நகரில் புனித மைக்கல் கல்லூரிக்கு அருகிலுள்ள சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலர் மட்டக்களப்பு...

மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் பலி! மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் புனித...