ஈழம்

மட்டு. சியோன் தேவாலயத்திலும் வெடிப்புச் சம்பவம் : 5இற்கும் மேற்பட்டோர் பலி! மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடிப்பச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 5இற்கும் மேற்பட்டோர்...

இலங்கையில் மரணித்துப் போன மனிதாபிமானம்! கொலைக்கு யார் பொறுப்பு! மனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை காலம் கருத்திக் கொண்டிருந்தோம், ஆனால் இன்றைய உலகில் நடக்கும் செயல்களை...

தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு! தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட விடயங்களுக்கு தமிழரசுக்...

கிளிநொச்சியில் இளைஞனை காணவில்லை : கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு. கிளிநொச்சி் அறிவியல் நகர் பகுதியில் வசித்து வந்த 19 வயதுடைய சத்திய சீலன். சத்திய ராஜ் எனும் இளைஞன் கடந்த திங்கள்...

மது பருக்கி பெண் பாலியல் வன்முறை முயற்சி : பொலிஸாரிடம் முறைப்பாடு. புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வன்முறை முயற்சிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு...

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி. மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக...

எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது! எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக இளைஞர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்...

யாழ்ப்பாணத்தில் வாகனம் புடவைக் கடைக்குள் புகுந்து விபத்து. யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் விநோதமான விபத்து ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டள்ளது. வீதியால்...

யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி- யாழ் மக்கள் மகிழ்ச்சியில் யாழ்மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய யாழ் போதானா வைத்தியசலைப் பணிப்பாளர்...

கடற்படையின் முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகவியலாளர் தவசீலன் முல்லைத்தீவு பொலிசாரால் கைது! முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை...