இரணைமடு குளத்துக்கு ஒரு லட்சம் மீன் குஞ்சிகள் விடுவிப்பு!

இரணைமடு குளத்துக்கு ஒரு லட்சம் மீன் குஞ்சிகள் விடுவிப்பு! கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு தேசிய நீர் வால் உயிரின வளர்ப்பு அதிகாரசபையால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஒரு...

வவுனியாவில் 20 க்கு மேற்பட்ட சாரதிகள் மீது வழக்கு தாக்குதல்!

வவுனியாவில் 20 க்கு மேற்பட்ட சாரதிகள் மீது வழக்கு தாக்குதல்! வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 20 க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக...

யாழில் வடக்கு ஆளுநர் பதவியேற்று 100 நாட்கள் நிறைவு நிகழ்வுகள்.

யாழில் வடக்கு ஆளுநர் பதவியேற்று 100 நாட்கள் நிறைவு நிகழ்வுகள். வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) விசேட...

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு! சித்திரை புது வருட விடுமுறை காலமாக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் கிழக்கு மாகாணத்தை நோக்கி வருகின்றனர் என தகவல் கிடைத்துள்ளது....

வடக்கு கிழக்கில் வீடுகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவு.

வடக்கு கிழக்கில் வீடுகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவு. வடக்கு, கிழக்கில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படும் 10,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தில் 4,750 வீடுகளின் நிர்மாணப் பணிகள் மே மாத இறுதிக்குள்...

வெலிஓயா பிரதேசத்திற்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் விஜயம்.

வெலிஓயா பிரதேசத்திற்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் விஜயம். முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலி ஓயா பிரதேசத்திற்கு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நேற்று விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். இதன்போது...

யாழில் வாள்வெட்டு ; 8 பேர் படுகாயம்!

யாழில் வாள்வெட்டு ; 8 பேர் படுகாயம்! யாழ்ப்பாணம், கம்பர்மலை முத்துமாரி அம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் ஏற்பட்ட முரண்பாட்டால் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற வாள்வெட்டு மோதலில் 8 பேர்...

யாழில் இளைஞன் தற்கொலை.

யாழில் இளைஞன் தற்கொலை. யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மீசாலை பகுதியில் (19) மாலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மீசாலையைச் சேர்ந்த இந்திரன் இந்திரஜித் 23 வயது என்ற இளைஞரே...

யாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா?

யாழில் ஊடகவியலாளர் காயம்: திட்டமிடப்பட்ட விபத்தா? யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் மூத்த ஊடகவியலாளர் இரட்ணம் தயாபரம் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்!

முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம்! முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட...
Copyright © 8647 Mukadu · All rights reserved · designed by Speed IT net