ஈழம்

தமிழீழ விடுதலை புலிகள் பாதுகாத்த சொத்து மீண்டும் தமிழர்கள் வசம்! மன்னார் – மாந்தை வெள்ளாங்குளம் பண்ணை பகுதியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவிருந்த 275 ஏக்கர் பண்ணை நிலம், வன்னி மாவட்ட...

யாழில் 10 ரூபாய் உணவகம்! யாழ்ப்பாணம் சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது....

வவுனியாவில் மாணவன் ஒருவரை காணவில்லை!! வவுனியா உக்குளாங்குளத்தில் வசித்து வரும் சதீஜ்வரன் கோபிகன் என்ற மாணவனை நேற்று (18.04) மாலையிலிருந்து காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா...

வியப்பில் தென்னிலங்கை : முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்! ஒட்டுமொத்த இலங்கைக்கும் யாழ்ப்பாண ரயில் நிலையம் முன்மாதிரியாக திகழ்வதாக அரச தரப்பு பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது....

யாழ்ப்பாணத்தில் அடைமழை பெய்தாலும் அனல் பறக்கும் வெப்ப நிலை! இலங்கையில் பல பிரதேசங்களில் மழை பெய்தாலும் வெப்பமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும்...

சற்றுமுன் விசுவமடு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! சில மணிநேரம் முன்பாக முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு. தர்மபாலசிங்கம் தயானந்தன் (வயது-17)இளைஞனே...

முல்லைத்தீவு வைத்தியசாலையில் சீரான பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் சடலம். முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனையின் பிரேத அறையில் சீரான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இறந்தவரின் சடலம்...

வவுனியா வைத்தியசாலைக்கு கண் சத்திரசிகிச்சை நிபுணர் நியமனம். சுகாதார அமைச்சினால் வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு விடேச கண் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக...

கிளிநொச்சியில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 வது ஆண்டு நினைவு நிகழ்வுகள். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் தியாகதீபம் அன்னை பூபதியின் 31 வது ஆண்டு...

முறிகண்டி செல்வபுரம் பகுதியில் பாரிய விபத்து! மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது....