ஈழம்

மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 8 பேர் கைது! ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், 8 பேரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். மானிப்பாய், உடுவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களையே...

மாட்டை குளிப்பாட்டச் சென்றவர் முதலை கடித்தத்தில் வைத்தியசாலையில்! குளத்தில் மாட்டை குளிப்பாட்டிக்கொண்டு இருந்தவரை முதலை கடித்தத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

மன்னாரில் மக்களும், கால்நடைகளும் பாதிப்பு கடுமையான வறட்சி காரணமாக மன்னார் மாவட்டம் முழுவதும் குளங்கள் மற்றும் வாய்க்கால், நீர்நிலைகள் என அனைத்தும் வற்றிய நிலையில் காணப்படுவதால் அப்பகுதி...

பெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமம். பெண் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு,...

யாழ்ப்பாணத்தில் மதுபானம் கடத்திய இருவர் கைது! இன்றையதினம் மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி பியர் ரின்களுடன் இருவரை பொலிஸார்...

வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பரல் மீட்பு : வயோதிபர் கைது! வீட்டு முற்றத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கசிப்பு பரல் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரான வயோதிபர் ஒருவர்...

உயரழுத்த மின்கம்பத்தில் மோதி தப்பிச் சென்ற கப் ரக வாகனம்! முல்லைத்தீவு ஐயன்கன் குளம் புத்துவெட்டுவான் பிரதான வீதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்களை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம்...

இனப்பிரச்சினைக்கு சர்வதேசமே தீர்வு வழங்க வேண்டும்! இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியின்போது செயற்பட்டதைப்போல, தமிழர்களின் இனப்பிரச்சினைக்கானத் தீர்வு விடயத்தில்...

மக்கள் நிராகரித்த மஹிந்தவை எதிர்க்கவே அரசாங்கத்தை ஆதரித்தோம்! இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களித்திருந்தால் இரண்டு தடவைகள் மக்களால் நிராகரிக்கப்பட்ட...

ஆங்கில திரைப்படமாக உருவாக போகும் முள்ளிவாய்க்கால் அவலங்கள்! முள்ளிவாய்க்காலில் நடந்த அழிவுகளை ஆங்கிலத்தில் முழுநீள படமாக்கி உண்மைளை திரைக்கு கொண்டுவருவேன் என்று ஆங்கில திரைப்பட இயக்குநர்...