அடிப்படை வசதிகளின்றி அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள்!

அடிப்படை வசதிகளின்றி தொடர்ந்தும் அவதியுறும் முள்ளிக்குளம் மக்கள் – அதிகாரிகள் அலட்சியம்! மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த இடத்தில் மீள்...

புத்தாண்டை ஆடம்பரமற்ற முறையில் வரவேற்கவுள்ள கிளிநொச்சி மக்கள்.

புத்தாண்டை ஆடம்பரமற்ற முறையில் வரவேற்கவுள்ள கிளிநொச்சி மக்கள். தமிழ் சிங்களப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்திலும் மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டை வரவேற்கும்...

ஜனாதிபதி தொடர்ந்தும் எங்களை ஏமாற்றுகிறார்!

ஜனாதிபதி தொடர்ந்தும் எங்களை ஏமாற்றுகிறார்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் தங்களை ஏமாற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வேலையற்ற...

புதுவருடத்திற்காக சென்றோர் இடைநடுவில் காத்திருக்கும் நிலை!

புதுவருடத்திற்காக சென்றோர் இடைநடுவில் காத்திருக்கும் நிலை! கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று இடைநடுவில் பழுதடைந்து நிற்பதால்...

யாழில் கணவனும் மனைவியும் வைத்தியசாலையில்!

யாழில் நடந்த கொடூரம் : கணவனும் மனைவியும் வைத்தியசாலையில்! யாழில் தீக்காயமடைந்த மனைவியைக் காப்பாற்ற சென்ற கணவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்...

கிளிநொச்சி இயக்கச்சியில் நாய்கள் சரணாலயம்.

கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நாய்கள் சரணாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது. கட்டாகாலி நாய்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் குறித்த நாய்கள் சரணாலயம் இயக்கச்சி பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது....

யாழில் பொலிஸாரினால் துப்பாக்கிச்சூடு!

யாழில் பொலிஸாரினால் துப்பாக்கிச்சூடு! யாழ். மாதகல் பகுதியில் பொலிஸாரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டார் என அப்பகுதி மக்கள்...

மக்களின் காணிகளை கையகப்படுத்த அரச அதிகாரிகள் முயற்சி!

மக்களின் காணிகளை கையகப்படுத்த அரச அதிகாரிகள் முயற்சி! மக்களின் காணிகளை அரச அதிகாரிகள் கையகப்படுத்த முயல்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் குற்றஞ்சாட்டியுள்ளார்....

போதைப்பொருட்கள் கிழக்கு கடற்பரப்பின் ஊடாகவே கொண்டுவரப்படுகின்றன!

போதைப்பொருட்கள் கிழக்கு கடற்பரப்பின் ஊடாகவே கொண்டுவரப்படுகின்றன! போதைப்பொருட்கள் கிழக்கு மாகாண கடற்பரப்பின் ஊடாகவே நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

பாடசாலைக்கு விளையாட்டு மைதான காணியை விடுவிக்கமுடியாது!

பாடசாலைக்கு விளையாட்டு மைதான காணியை விடுவிக்கமுடியாது – கிளிநொச்சி படைகளின் தளபதி கிளிநொச்சி மகா வித்தியாலயம் கோருகின்ற விளையாட்டு மைதான காணியை விடுவிக்க முடியாது என்றும் அதனை இராணுவம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net