ஈழம்

ஒழுக்க நெறியில் மேம்பட்டவர்கள் நாம்! சீர்கேடுகளுக்குள் சிக்கித் தவிக்கலாமா? எமது கலாச்சாரத்தாலும், பண்பாட்டாலும் மேம்பட்ட நாம் ஒழுக்க நெறியில் சிறந்தவர்களாகத் திகழ்ந்து உலகுக்கே எடுத்துக்காட்டாக...

யாழில் வான் கடத்தல்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! யாழ். பரவிப்பாஞ்சான் பகுதியில் வான் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று இரவு 11.45 மணியளவில் தமது...

உடல் பாகங்கள் ஈவு இரக்கம் இன்றி துண்டிக்கப்படும்! யாழ். பல்கலை மாணவர்களுக்கு எச்சரிக்கை! யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட ஆவா குழுவினரின் பகிரங்க துண்டு...

கன்னியா வென்னீருற்றில் முறையற்ற வகையில் துஸ்பிரயோகம்? இந்துக்களது தொல்லியல் வரலாற்று அடையாளம் மிக்க கன்னியா வென்னீருற்றினுள் தெற்கினை சேர்ந்த சிலரும் வெளிநாட்டவரும் முறையற்ற வகையில்...

யாழில் மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் வைத்தியசாலையில்! யாழ்ப்பாணம் – கைதடியில் வெயில் தாகத்தில் குளிர்பானம் என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்....

மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம்! மானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத்...

வவுனியாவில் மிதிவெடிகள் மீட்பு வவுனியா மாமடுவ பகுதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து நேற்று மாலை 13 மிதி வெடிகளை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை தனது காணியை பைக்கோவின்...

மன்னாரில் மத ரீதியான பிளவுகளை கண்டித்து போராட்டம்! ‘மதங்களை கடந்த மனிதத்தை நேசிப்போம்’ எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு...

மண்டைதீவு காணி சுவீகரிப்பு – அளவீடு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை! யாழ்ப்பாணம் – மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த பணிகள் நாளை...

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனி பீடம். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின்...