அபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வே கூட்டமைப்பின் முக்கிய நோக்கம்!

அபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வே கூட்டமைப்பின் முக்கிய நோக்கம்! அபிவிருத்தி மற்றும் இனப்பிரச்சினை ஆகிய இரண்டு விடயங்களிலேயே கூட்டமைப்பு அதிகம் கவனம் செலுத்துவதாக அக்கட்சியின்...

ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை!

ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை! யாழ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில்...

ஓமந்தையில் லொறி குடைசாந்து விபத்து!

ஓமந்தையில் லொறி குடைசாந்து விபத்து :ஒருவர் காயம்! வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரிக்கு அருகே இன்று மாலை 5.30 மணியளவில் லொறி குடைசாந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். ஏ9 வீதியூடாக...

வடக்குமாகாண தொழில்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு சிறப்பு சந்தை.

வடக்குமாகாண தொழில்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு சிறப்பு சந்தை இன்று இடம்பெற்றது. கரைச்சி பிரதேசத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் இவ்வாறு...

ரூபா 200 மில்லியன் முதலீட்டில் யாழ்ப்பாணத்தில் உப்பு உற்பத்தி ஆரம்பம்!

ரூபா 200 மில்லியன் முதலீட்டில் யாழ்ப்பாணத்தில் உப்பு உற்பத்தி ஆரம்பம்! யாழ்ப்பாணம் தனங்களப்பில் 200 மில்லியன் ரூபா நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக நேற்று...

யாழில் சந்திரிகா!

யாழில் சந்திரிகா! யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் முன்னாள் சிறீலங்கா அதிபரும்,தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க...

வெள்ளரிப்பழத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

வெள்ளரிப்பழத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக வெள்ளரிப்பழம் மற்றும் இளநீர் ஆகியவற்றின் விலை அதிகரித்து விட்டதாக அப்பகுதி மக்கள்...

பூநகரியில் காற்றலை மின் உற்பத்தி நிலையம்! விரிவாக ஆராயுமாறு சுமந்திரன்!

பூநகரியில் காற்றலை மின் உற்பத்தி நிலையம்! விரிவாக ஆராயுமாறு கூறும் சுமந்திரன்! கிளிநொச்சி – பூநகரி, கௌதாரி முனை பகுதியில் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது தொடர்பில் விரிவாக ஆராய...

இரணைமடு விசாரணை குழுவின் இறுதி அறிக்கை!

இரணைமடு விசாரணை குழுவின் இறுதி அறிக்கை! கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட இடருக்கு இரணைமடுக் குளத்தின் பராமரிப்பு முகாமைத்துவத்தின் தவறு காரணம் என குற்றச்சாட்டு...

ஓமந்தைப் பொலிசார் பக்கச் சார்பு : பொலிசார் மீது எமக்கு நம்பிக்கையில்லை!

பொலிசார் மீது எமக்கு நம்பிக்கையில்லை ; பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தை முற்றுகையிட்ட மக்கள்! வவுனியா, ஓமந்தைப் பொலிசார் பக்கச் சார்பாக நடப்பதாகவும், தங்களை தாக்கியவர்களிடம் இலஞ்சம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net