சட்ட ரீதியாக ஹிஸ்புல்லாஹ் விரைவில் கைது செய்யப்படலாம்!

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விரைவில் கைது செய்யப்படலாம் என சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட இனவாத கருத்துக்களின்...

கண்ணீர் சிந்தும் ஓவியத்தோடு வவுனியா சிறுவன் உயிரிழப்பு!

கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவனின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சைப்...

கனடா இலக்கியத் தோட்டத்தின் புனைகதைக்கான இயல் விருது தீபச்செல்வனுக்கு!

கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018 இயல் விருதுகளில் சிறந்த புனைகதைக்கான இயல் விருது நடுகல் நாவலுக்காக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2018 இயல் விருது வழங்கும் நிகழ்வு...

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல்.

முல்லைத்தீவு, சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல். முல்லைத்தீவு, சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூரும் வகையிலான 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...

மன்னாரில் 10 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம்.

மன்னாரில் 10 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம். மன்னார் மாவட்டத்தில் 10 ஆயிரம் பேருக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம். மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களுக்குட்பட்ட...

மோடிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு.

மோடிக்கும், கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியது தொடர்பில் தான் எந்நேரமும் கைது செய்யப்படும் நிலைமை உள்ளமையால், எம்.கே.சிவாஜிலிங்கம் முன்பிணை கோரிய வழக்கு எதிர்வரும்...

வவுனியாவில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி!

வவுனியாவில் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பலி! வவுனியா, பம்பைமடுவில் கல்குவாரியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் காணப்பட்ட நீர்த்தேக்கத்தில் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி...

வட, கிழக்கு இணைப்பை தடுக்கவே மத்தியில் சிங்களக் குடியேற்றம்!

வடக்கு கிழக்கு இணைப்பை தடுக்கவே மத்தியில் சிங்களக் குடியேற்றம்! வடக்கையும் கிழக்கையும் ஒருபோதும் இணைக்கக்கூடாது என்ற நோக்கில், இரண்டு மாகாணங்களையும் இணைக்கும் மத்திய பிரதேசத்தில் சிங்களக்...

வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வவுனியா- தேக்கவத்தைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேக்கவத்தைப் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இன்று...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net