ஈழம்

செம்மணியில் இரவோடு இரவாக முளைத்த கிறிஸ்தவ மத வாசகங்கள்!! நல்லூர் – செம்மணிச் சந்தியில் கிருஸ்தவ மதத்தினரால் நடப்பட்ட பதாகை ஒன்றால் நேற்று (7) ஞாயிற்றுக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது. அந்த...

அரியாலையில் வெடிபொருட்கள் மீட்பு. அரியாலை சர்வோதயத்திற்கு முன்பாகவுள்ள வெற்றுக் காணியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக...

சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை! சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதே எனது நிலைப்பாடு. அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுடன், அது மிகவும் கடினமானதொரு...

கிளிநொச்சிக் குளத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி நகரத்தின் மையப்பகுதியில் சுற்றுலா பயணிகளை...

மறைந்த ஓய்வுநிலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் இராசநாயகம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டி நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் விளையாட்டு மைதானத்தில்...

8 கிலோ கேரள கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது! யாழ்ப்பாணத்தில் 8 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு முருகண்டி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய...

பச்சிளைப்பள்ளியில் குழந்தைக்கு நேர்ந்த விபரிதம்! கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட கிளாலி பகுதியில்பிறந்து ஒருவருடமும் இரண்டு மாதங்களுமான குழந்தை நீர்த்தொட்டியில்...

வடமராட்சி – கொடிகாமம் வீதியில் விபத்து: 18வயது இளைஞர் பலி! வடமராட்சி – கொடிகாமம் வீதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்த...

ஐ.நா. தீர்மானத்தின் அவசியம் குறித்து சம்பந்தன் விளக்கம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,...

அரசியலமைப்புப் பேரவைக்கு சம்பந்தனின் பெயர் பரிந்துரை. அரசியலமைப்புப் பேரவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது....