ஈழம்

புலிகளின் முக்கிய தளபதி பால்ராஜ் தொடர்பான வழக்கில் யாழ். நீதிவான் அதிரடி உத்தரவு . இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் பற்றி...

இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ள ஆசிரியர் சமூகம்! தங்களிடம் அர்ப்பணிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணம் செய்கின்ற ஆசிரியர் சமூகம் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதென...

பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்துச் சிறுவன்! மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் லோகபாலா என்ற சிறுவன் கடந்த வியாழக்கிழமை(04) அன்று பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே சிறந்தது! இலங்கையின் சட்ட வரையறைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்கிய கலப்புப்பொறிமுறையே எனது தெரிவாகும் என்று தமிழ் தேசியக்...

முதலைகடித்து மட்டக்களப்பை சேர்ந்த பெண் பலி! கொக்கட்டிசோலை, வில்லுகுளம் ஏரியில் குளிக்க சென்ற பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றமையினால் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான நல்லத்தம்பி...

எங்கள் உரிமைகளை நாங்களே அனுபவிக்க இடமளிக்க வேண்டும்! இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு இறைமை இருக்கின்றது எனவும், இந்நிலையில், எங்கள் உரிமைகளை நாங்கள் அனுபவிக்க இடமளிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற...

மாவீரர் மேஜர் பசிலன் அவர்களினன தாயார் காலமானார். தாயக மண்மீட்பு வரலாற்றில் தடம்பதித்த முல்லை மண்ணின் சொந்தக்காரன் மாவீரன் மேஜர் பசிலன் அவர்களின் தாயார் நேற்று காலமானார். தாயக விடுதலைப்போராட்டத்தில்...

கிளிநொச்சியல் காட்டுயானைகளினால் மக்கள் பாதிப்பு கிளிநொச்சி கல்மடுநகர்ப்பகுதியில் தொடரும் காட்டுயானைகளின் தொல்லையால் அங்கிருந்து தாங்கள் வேறு கிராமம் நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை தோன்றியுள்ளதாக...

யுத்தகாலத்தில் விசாரணைகள் இடம்பெற்ற முகாம்களிலும் எலும்புக்கூடுகள் காணப்படலாம்? மன்னாரில் உள்ள சில இராணுவ மற்றும் கடற்படை முகாம்களை நிறந்தர முகாம்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

கனடா செல்ல முயற்சித்த இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்! கனடா செல்ல முயற்சித்த 26 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசா இன்றி கனடா செல்ல முயற்சித்தவர்களே...