ஈழம்

வடக்கு ஆளுநரை சந்தித்த புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபர். யாழ் மாவட்டத்தின் புதிய பிரதிப்பொலிஸ்மா அதிபராக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்த ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று (05) ஆளுநர் செயலகத்தில்...

வரட்சியால் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய்! வரட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வரட்சிப்...

யாழில் இருந்து வந்த பேருந்தின் மீது தாக்குதல்! யாழ்ப்பாணத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து மீது கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்...

யாழில் மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற ஊழியர் உயிரிழப்பு! விபத்தில் முறிந்த மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர், அதே மின் கம்பம் அவர் மேல் விழுத்ததில் குறித்த ஊழியர்...

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்து! இருவர் பலி! நொச்சியாகம மற்றும் அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில்இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்....

கிளிநொச்சியில் சர்வதேச கண்ணிவெடி அகற்றும் தின நிகழ்வு. சர்வதேச கண்ணிவெடி அகற்றும் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இலங்கைக்கான கண்ணிவெடி அகற்றும் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில்...

மன்னார் ஆயரை சந்தித்தார் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர்! மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், இலங்கைக்கான பிரான்ஸ் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று...

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை இந்தியாவே தடுக்கின்றது! இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றம் குறித்த சர்வதசே விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றது என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள்...

முல்லைத்தீவில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு! முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் கரப்பந்து விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்....

பல இலட்சம் மோசடி செய்த அரச அதிகாரிக்கு வழங்கிய அதிரடி உத்தரவு திருகோணமலை – கந்தளாய் பிரதேச சபை செயலாளர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி...