ஈழம்

மைத்திரியின் கருத்து கடும் இனவாதத்திற்குரியது! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து கடும் இனவாதத்திற்குரியது...

இயக்கச்சி பகுதியில் முச்சக்கர வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டது! கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இனந்தொியாத...

ஆவா குழுவை மடக்கிய பொலிஸாருக்குப் பணப் பரிசில்! தலைமறைவாகியிருந்த ஆவாக் குழுவினை மடக்கிப்பிடித்த பொலிஸாருக்கு பணப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக ஆவா குழுவினரின்...

முல்லைத்தீவு – முத்தையன் கட்டு பகுதியில் இன்று அகழ்வு பணி! முல்லைத்தீவு – முத்தையன் கட்டு பகுதியில் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் இன்று அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளது....

முள்ளியவளைச் சந்தையில் இராணுவத்தினர் கீரை விற்பனை! முல்லைத்தீவில் இராணுவத்தினர் விவசாயத்தின் ஊடக உணவுப்பண்டங்களை விநியோகித்து வருகின்றனர். இன்று காலை முள்ளியவளை பிரதேசபை சந்தைகளில்;...

யாழில் எளிமையான திருமணம்; துவிச்சக்கர வண்டியில் இரு மனம்! யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இளம் காதல் ஜோடி ஒன்று தமது திருமணத்தை மிக எளிமையாகவும் விநோதமான முறையிலும் செய்துள்ளனா். அண்மையில்...

விபத்தில் சாதுரியமாகத் தப்பிய உடுப்பிட்டி பஸ் சாரதி. இலங்கை சோசலிசக் குடியரசின் பொருளாதாரத்தை கட்டி வைத்திருப்பதில் மதுப்பாவனை என்பது பெரும் பங்காற்றி வருகிறது. அதிலும் அதிகளவு நுகர்வோரைக்...

தமிழ் மொழியில் அரசாங்க சேவையை பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது. சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக இருக்கின்றபோதிலும் வடக்கு, கிழக்கைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தமிழ் மொழியில் சேவையை...

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய பாலித பெர்னாண்டோ, பொலிஸ் சேவையிலிருந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றச் சென்றார்....

சர்வதேச நெருக்கடிகளுக்கான பிரதிநிதி உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவுக்கு விஜயம் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் (ICG) இலங்கைக்கான திட்ட பணிப்பாளர் அலன் கீனன் உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவுக்கு...