ஈழம்

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 11 பேர் கைது! யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவை சேர்ந்தவர்கள் புத்தளத்தில் கைது! சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட...

மட்டக்களப்பில் துடிக்கத்துடிக்க எரித்து கொலை! காரணம் வெளியானது! மட்டக்களப்பு – வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியில் நபர் ஒருவர் எரித்துகொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை...

வவுனியாவில் இளைஞருக்கு சரமாரியாக வாள்வெட்டு! வவுனியா – நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் நபரொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த...

திருமணத்திற்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள்...

வரவு- செலவு திட்டத்தில் கூட்டமைப்பின் நிலைப்பாடு! வரவு- செலவு திட்டத்தில் ஆதரவு தெரிவிப்பதா, இல்லையா என்பது குறித்து இன்னும் எந்ததொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு...

மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது! மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கடத்தி...

சட்டவிரோதமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள்! அரசியல் கைதிகள் 24 வருடங்களுக்கு மேலாக சட்டத்திற்கு முரணான வகையில் சிறையில் இருந்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

கருணாவை ஏன் கைது செய்யவில்லை? தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென...

கைதடி உணவகத்தில் இளைஞன் மீது கத்திக்குத்து! யாழ்.கைதடிய பகுதியில் உணவகம் ஒன்றில் கடமையாற்றும் இளைஞன் மீது இனந்தொியாத நபா்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், கத்தியினால் குத்திவிட்டு தப்பி...

இலங்கை அரசை காப்பாற்ற முயல்கிறார் முன்னாள் முதல்வர்! முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சர்வதேச நீதி பொறிமுறை விவகாரம் தொடர்பில் விடயம் விளங்காமல் அறிக்கைகளை வெளியிட்டு, தெரிந்தோ, தெரியாமலோ...