ஈழம்

ஏறாவூரில் வீடு தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதம்! அயல் வீடுகளுக்கும் தீ பரவும் அபாயம் மட்டக்களப்பு தீயணைப்புப் பிரிவினரின் துரித கதி நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது. ஏறாவூர் நகரில் நேற்று...

மரங்களில் தாவி தப்பிய நபர் ஆயுதங்களுடன் கைது! மட்டக்களப்பில் கைக்குண்டு துப்பாக்கிரவைகள், வாள்கள் உட்பட ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்க நீதிவான்...

கடும் வறட்சியின் காரணமாக 56, 105 பேர் பாதிப்பு. தற்போது நிலவும் கடும் வறட்சியின் காரணமாக பல மாவட்டங்களில் பெரும் எண்ண்க்கையிலான மக்கள் மிக போசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 15 829 குடும்பங்களைச்சேர்ந்த...

ஒட்டுசுட்டானில் காட்டு யானைகள் தொல்லையால் மக்கள் அவதி! முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மேழிவனம் பகுதியில் அன்றாடம் காட்டுயானைகள் தொல்லையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்....

கோட்டைக்கல்லாறில் இடம்பெற்ற விபத்துக்கள்: ஒருவர் பலி! 7பேர் படுகாயம்! களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...

யாழில் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு மூவர் படுகாயம்! யாழ்ப்பாணம் – மீசாலை புத்தூர் வீதி மட்டுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளனர்....

கட்டணம் செலுத்தும் மக்கள் மின்சாரத்தை விரயம் செய்வதில்லை! அரசின் சூரிய சக்தி மின் திட்டம் என்னவானது? மின்சாரத்தை வீண்விரயம் செய்வது யார்? பொது மக்களா, அரச நிறுவனங்களா மிக அதிகளவில் வீண்...

ஜனாதிபதி குழப்பத்தில் உள்ளதாக சிறிநேசன் தெரிவிப்பு! ஜனாதிபதி தற்போது குழப்பத்தில் உள்ளதாகவும் அதனாலேயே அவர் வழங்கிய வாக்குறுதிகளை தூக்கியெறிந்துவிட்டாரென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்...

சர்வதேச விசாரணையின் ஊடாகவே தவறிழைத்தவர்கள் தொடர்பான உண்மை வெளிவரும்! இறுதி யுத்தத்தின்போது, இரண்டு தரப்பினரும் குற்றமிழைத்துள்ளதாக குற்றச்சாட்டப்படும் காரணத்தினாலே, உண்மையை கண்டறியும்...

வவுனியாவில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து! வவுனியாவில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. வவுனியா, மன்னார் வீதியில் குருமன்காடு பகுதியை அண்மித்ததாக உள்ள மரத்தளபாட விற்பனை...