ஈழம்

இராணுவ விடுதிக்கு காணி சுவீகரிக்க அனுமதியோம்! காங்கேசன்துறை ‘தல்செவன’ இராணுவ விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த ஜனாதிபதி...

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் நீண்ட நேர மின்வெட்டு- பொதுமக்கள், வர்த்தகர்கள் விசனம். கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்தும் பகல் வேளைகளில் சுமார் நான்கு மணிநேர மின்வெட்டு காணப்படுகின்றது....

தலைமன்னாரில் 1547.68 கிலோகிராம் பீடி இலைகளுடன் மூவர் கைது! தலைமன்னாரில் 1547.68 கிலோகிராம் பீடி இலைகளுடன் மூவரைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். தலைமன்னார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் இன்று...

ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். குறித்த சம்பவம்...

யாழில் மின்கம்பத்துடன் மோதிய தனியார் பேருந்து: ஒருவர் வைத்தியசாலையில்! யாழில் தனியார் பேருந்தொன்று மின்கம்பத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...

திருகோணமலையில் டிப்பர் கோர விபத்து – மகன் பலி, தந்தை படுகாயம்! திருகோணமலை -ஹொரவபொத்தானைபிரதான வீதி மஹதிவுல்வெவ பகுதியில் இடம்பெற்றவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் குறித்த வாகன...

அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி. புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி அறுவைக்காட்டு குப்பைக்கெதிரான புத்தளம் மக்களின் நியாயமான போராட்டத்தை...

கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று முதல் கண் சத்திரசிகிச்சை கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் முதன் முதலாகக் கண் சத்திரசிகிச்சை விடுதி ஒன்று இன்றைய தினம் (22) கிளிநொச்சி மாவட்ட அரச...

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை! ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் லீலாதேவி தெரிவித்தார்....

கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம். வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி புளியம்பொக்கனை நாதகம்பிரான் ஆலயத்தின் பொங்கல் உற்வசம் இன்று சிறப்பாக இடம்பெறுகிறது....