ஈழம்

மன்னாரில் புகைப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆபத்தான போதைப்பொருள்! மன்னாரில் புதைககப்பட்ட நிலையில் ஒரு தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹஷீஸ் என்ற போதைப்பொருள் தொகையே கடற்படையினரால்...

அதிகாலையில் கோர விபத்து – யாழிலிருந்து கொழும்பு சென்ற நால்வர் பலி – 4 பேர் படுகாயம்! யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்....

நாளைய உப குழு கூட்டத்தில் சிறிதரன் உரையாற்றுவார். ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் கூட்டத்தொடரானது ஆரம்பமாகியுள்ள நிலையில் நாளைய தினம் ஜெனிவா வளாகத்தில் இடம்பெறும்...

ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருட்டு. முல்லைத்தீவில் பிரசித்தி வாய்ந்த தண்ணீரூற்று – ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலய மூலஸ்தானம் அடையாளம் தெரியாதோரால்...

கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக் கட்டிட தொகுதி இன்று கையளிப்பு. கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட வடமாகாண விளையாட்டுக் கட்டிட தொகுதி மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு...

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு பேர் படுகாயம். வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் வைத்தியசாலையில்! மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் இரு சாரருக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பின்போது கூரிய ஆயுதத்தால்...

நீராடச் சென்ற குடும்பத் தலைவர் பலி! மண்கும்பான் சாட்டி கடற்கரையில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஏ.ஜூட்சன் (வயது-41)...

வடமராட்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது! யாழ் வடமராட்சி பகுதியில் கஞ்சாவுடன் இன்று அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டனர். வடமராட்சி திக்கம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய...

இன்றைய வானிலை! இன்றும் நாளையும் குறிப்பாக மேல்,சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டவலியல்...