ஈழம்

யாழில் பதற்றம்! விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்! யாழ். அரியாலை – பூம்புகார் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்...

நடுக்கடலில் போதைபொருள் கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை! நடுக்கடலில் போதைபொருள் கடத்தலை தடுக்க இந்திய கடற்படை, இலங்கை கடற்படைக்கு உதவி செய்து வருவதாக வடக்கு கட்டளைத் தளபதி பியஸ் டி சில்வா...

இன அழிப்பு இப்போதும் தொடர்கின்றது! ஆட்சியிலுள்ள தற்போதைய அரசாங்கமும் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீதான அடக்குமறைகளினை பிரயோகித்து வருகின்றது. இன அழிப்பில் ஈடுபட்டும் வருகின்றதென மக்கள்...

மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை : கண்டுகொள்ள மறுக்கின்றது அரசு! இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காசநோய் வைத்தியசாலையை சீரமைத்து, சேவையை மீள ஆரம்பிப்பதற்கு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக...

கண்ணீரில் மூழ்கியது யாழ் தேசம்! ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரி யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய எழுச்சிப்பேரணி முற்றவெளியில் கவனயீர்ப்பு போராட்டத்துடன்...

யாழில் பயணிகளிடம் பாரிய நிதி மோசடி செய்த தனியார் நிறுவனம்! யாழில் பயணிகளிடம் இலட்சக்கணக்கான பணத்தினை மோசடி செய்த தனியார் விமான பயணச் சீட்டு அலுவலகத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமானது மாபெரும் பேரணி. போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும்...

வீட்டுத்திட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்! வடக்கு- கிழக்கில் கைவிடப்பட்ட, போரால் பாதிக்கப்பட்ட பெண் தலைத்துவ குடும்பங்களை கவனத்தில் கொண்டு வீட்டுத்...

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து கூட்டமைப்பின் கருத்து என்ன? தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன் என்பது தொடர்பிலும், மற்றும் ஐ.நா மனித...

யாழில் பொலிஸ் நிலையம் அமைப்பதற்காக தனியார் காணிகள் சுவீகரிப்பு யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் பொலிஸ் நிலையம் அமைக்கவென தனி நபர்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல்,...