கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு விபத்து : ஒருவர் பலி.

கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு விபத்து : ஒருவர் பலி. கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார்...

முதன்முறையாக யாழ். காசநோய் தடுப்புப் பிரிவிற்கு நவீன இயந்திரம்.

முதன்முறையாக யாழ். காசநோய் தடுப்புப் பிரிவிற்கு நவீன இயந்திரம். யாழ். காசநோய் தடுப்புப் பிரிவிற்கு நவீன இலத்திரனியல் மார்பு எக்ஸ்ரே இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் செயற்பாடுகள்...

ஆளுநரிடம் மகஜர் கையளித்திருப்பது பாரதூரமானது!

ஆளுநரிடம் மகஜர் கையளித்திருப்பது பாரதூரமானது! பெருபான்மை அரசால் நியமிக்கப்பட்டுள்ள வடக்கு ஆளுநரிடம் மகஜரை கையளித்திருப்பது பிழையானதுடன் பாரதூரமான விடயம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின்...

பண ரீதியான அபிவிருத்தி மட்டும் போதாது!

பண ரீதியான அபிவிருத்தி மட்டும் போதாது! பண ரீதியான அபிவிருத்தி மட்டும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு சாத்தியப்பாடாக இருக்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்....

மனித புதைகுழியின் காபன் அறிக்கை! அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்!

மன்னார் மனித புதைகுழியின் காபன் அறிக்கை! அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்! ஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் தொடர்ச்சியாக இடம்பெற்று...

யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி கிளிநொச்சியை வந்தடைந்தது.

யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து புறப்பட்ட வாகன ஊர்தி இன்று கிளிநொச்சியை வந்தடைந்தது. ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது, சர்வதேச விசாரனை நடத்தப்படல் வேண்டும்....

யாழில் ஆசையாய் வாங்கிய குச்சி ஐஸ்சினுள் இறந்த பல்லி!

யாழில் ஆசையாய் வாங்கிய குச்சி ஐஸ்சினுள் இறந்த பல்லி: அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்கள்! சிறுவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஒரே விடயம் ஐஸ் தான். அதுவும் இந்த கோடைக்காலத்தில் செல்லவே வேண்டியதில்லை....

பற்றைக்காடுகளாக காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம்!

பற்றைக்காடுகளாக காணப்படும் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டம்! ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் பல காணிகள் காடுகளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சொந்த வீடு, வாசல் இன்றி...

பிள்ளைகளுக்காக ஏங்கி உயிரிழந்த தாய்மாருக்கு துரோகியாகிவிடாதீர்கள்!

பிள்ளைகளுக்காக ஏங்கி உயிரிழந்த தாய்மாருக்கு துரோகியாகிவிடாதீர்கள்! தமது பிள்ளைகளுக்காக காத்திருந்து உயிரிழந்த ஆத்மாங்களுக்கு துரோகம் இழைக்காமல், அவர்களுக்காக பேசுங்கள். இல்லையேல்...

ஜெனீவா செல்லும் ஆளுநரிடம் மகஜர்கள் கையளிப்பு!

ஜெனீவா செல்லும் ஆளுநரிடம் மகஜர்கள் கையளிப்பு! ஜெனீவா செல்லும் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் மக்களால் நேற்று(புதன்கிழமை) மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சந்திப்பித்தின்போது...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net